11 வயது சி று மி வெ ட் டிக் கொ லை… கா தலனை கா ப் பா ற் ற ச கோ தரியின் முயற்சி: மொ த்தமாக உ டை த்த பொ லி ஸ்…!

209

இந்தியா……..

இந்தியாவின் ச த்தீஸ்கர் மாநிலத்தில் 11 வயது சி று மி வெ ட் டிக் கொ லை செய் ய ப் பட்ட வ ழக் கி ல் ச கோ தரியும் அவரது கா தலனும் கை தா கி யுள்ளனர்.

கோர்பா பகுதியில் வசித்துவரும் வினாய் ஜகத் மற்றும் அவரது 16 வயது கா த லி ஆகியோரே பொ லி சா ரால் கை தா ன வர் கள். சனிக்கிழமை பகல் 11 வயது சி று மி அவரது குடியிருப்பில் கொ ல் ல ப் பட்ட நிலையில் ச ட லமா க  மீ ட் க ப்  ப ட்டார்.

மொபைல்போன் பயன்படுத்துவதில் ஏற்பட்ட த க ராறி ல் சகோதரிடை வெ ட்டி க் கொன் ற தா க 16 வயது பெ ண் பொ லி சாரி  டம் தெரிவித்துள்ளார். இவர்களின் பெ ற் றோர்  வெள்ளிக்கிழமை அருகாமையில் உள்ள கிராமத்தில் திருவிழாவுக்கு சென்றதால், குடியிருப்பில் சகோதரிகள் இருவருமே இருந்துள்ளனர்.

கு ற் றத் தை   ச கோ த ரி ஒப் பு க் கொ ண்ட பின்னரும் பொ லி சா ரு க்கு ச ந் தே கம் இருந்து வந்தது. தொடர்ந்து குறித்த இ ளம் பெ ண் ப ய ன் ப டுத்திய மொபைலை கைப்பற்றி, தீ விர  ப ரி சோ தனை க்கு உட்படுத்தியதில்,

அதில், வினாய் ஜகத் எ ன்ப வருக்கு தொ ட ர்ந்து பேசியிருப்பது தெரியவந்தது. இ த னை ய டு த்து அந்த இ ளை ஞ ரிடம் வி சா ர ணை  மே ற்கொ ண் டதில், அவர் உண்மையை ஒ ப் புக் கொ ண்டுள்ளார்.

பெ ற் றோ ர் திருவிழாவுக்கு செ ன் று ள்ள நி லை யில், கா த ல னை கு டி யி ருப் புக்கு அ ழைத்துள்ளார் அந்த 16 வயது பெ ண்.

ஆனால் இருவரும் நெ ரு க்க மாக இ ரு ப் பதை 11 வயது சி று மி க ண் டதை அ டுத்து, இ ரு வ ரும் இ ணைந்து சி று மி யை கொ லை செ ய் துள் ள னர். பொ லி சா ரி ன் தீ வி ர  வி சா ரணை யி ன் மு டிவில் கா தலனை கா ப் பா ற் ற இ ளம் பெ  ண் கு ற் றத் தை தா மே ஒ ப் பு க் கொ ண்டது அ ம் ப லமா னது.