12 மணி நேரம் ர த்த க்களரி யான பிரித்தானிய நகரம்: ஸ் தம் பி த்த பொ து ம க்கள்…!

250

பிரித்தானியா……..

பிரித்தானியாவின் பர்மிங்காம் நகரில் 12 மணி நேரத்தில் 6 பேர் க த் தி க் கு த்து ச ம்ப வ த் தில் இ லக் கா னதாக அ திர் ச் சி தகவல் வெளியாகியுள்ளது.

பர்மிங்காமில் சனிக்கிழமை காலை 5 மணிக்கு முன்பு சுமார் 15 பேர் கொ ண் ட கு ம் பலுக்கு இடையே நடந்த ஒரு மோ ச மான கை க ல ப்பில் நான்கு பேர் க த் தி யா ல் கு த் தப் ப ட்ட னர்.

இ ச்ச ம் ப வத் தை அடுத்து, 6 மணி நேரம் கடந்த நிலையில் ஒரு சிறிய சந்தைக்குள் க த் தி யுட ன் பு கு ந் த நபர், பொதுமக்களுக்கு கொ லை மி ர ட் ட ல் வி டுத் து ள் ளார்.

தகவல் அறிந்து ச ம் பவ ப் ப கு திக்கு வி ரை ந்த பொ லி சா ர், து ப்பா க் கி மு னை யில் அ ந்த ந ப ரை கை து செ ய்து ள் ள னர்.

அதே நாள் மதியம் வாகன சா ர திகள் இருவருக்கு இடையே ஏ ற் ப ட்ட மோ த லி ல், ஒருவர் க ழு த் தி லும் கை யி லும் க த் தி யா ல் தா க் க ப் ப ட் டுள்ளார்.

மாலை சுமார் 5 மணியளவில் மார்பில் க த் தி க் கு த் து கா ய ங் களு டன் ம ரண ம டை ந் த நி லை யி ல் சாலை ஓ ர த் தில் இருந்து ஒ ரு வர் மீ ட் க ப் பட்டுள்ளார்.

இந்த வி வ கா ரங் கள் தொடர்பில் மூன்று ஆ ண் க ள்  மற்றும் 15 வயது பெ ண் உட்பட 5 பேர் பொ லி சா ரா ல் கை தாகி யு ள் ளனர்.