பா ம்பு………
பா ம்புக்கு ப ய ப் ப டா தவர் இந்த உலகத்தில் யாரும் இல்லை. பா ம்பு என்றால் ப டையு ம் ந டு ங் கும் என்பார்கள்.
அப்படிப்பட்ட பா ம்பு சிவன் கோவிலுக்குள் சென்று அங்கிருந்த சிவனின் சிலையின் மேல் ஏறி படம் எடுத்துள்ளது.
இதனை பார்த்த பக்தர்கள் அ தி ர் ச்சி யில் உ றை ந் து ள்ளனர். அங்கிருந்து அதனை வி ர ட் ட செ ய் தும் மு யற்சி பலன் அ ளி க்க வில்லை.
குறித்த அ தி சய காட்சியை ஆலயத்திற்கு சென்றவர்கள் காணொளி எடுத்து இணையத்தில் ப தி வி ட்டுள்ளனர்.
Good evening, Har Har Mahadev ? pic.twitter.com/nNdE2rCuw0
— Saru (@Saru81589968) August 24, 2020
இந்த காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.