ஒரே பிரசவத்தில் ஐந்து கு ழந்தைகளை பெற்றெடுத்த இலங்கை பெண்..!

299

ஐந்து கு ழந்தைகள்………….

இலங்கையில் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து கு ழந்தைகள் பிறந்துள்ள ச ம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆ ழ்த்தியுள்ளது.

கொழும்பில் உள்ள பெ ண்களுக்கான டி சோய்சா ம ருத்து வம னையிலே பெண் ஒருவர் ஐந்து பெ ண் கு ழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஒரே பி ரசவத்தில் ஐந்து பெ ண் கு ழந் தைகள் பிறந்தன என ம ருத்து வம னையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கு ழ ந்தைகளின் தாய் Gampaha மா வ ட்ட த்தில் Pepiliyawalaல் வசிக்கும் 29 வயதான பெ ண் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இதை தவிர மேலதிக தகவல் ஏதும் வெளியாகவில்லை.

ஐந்து பெ ண் கு ழ ந்தை களும் தாயும் நல்ல உ டல்  நல த் துடன் இருப்பதாக ம ருத் துவ மனை நி ர் வாகம் தெரிவித்துள்ளது.