மயில்….
கொரோனா காலத்தில் பா திக்கப்பட்டு பசியினால் வாடுவது மக்கள் மட்டுமின்றி சில விலங்குகளும் தான். இங்கு பசியால் தவித்த மயிலின் காட்சி வெளியாகியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற சிறுவனிடம் அணில் ஒன்று தண்ணீர் கேட்டு மன்றாடிய வீடியோ வெளியானது.
அதே போன்று தற்போது இந்தியாவின் தேசியப் பறவையான மயில் ஒன்று பசியால் வாடியுள்ளது. இதைப் பார்த்த சாலையோரம் காய்கறி விற்கும் பெண் ஒருவர் தன் கடையில் இருந்த காய்கறிகளை துண்டு, துண்டாக வெ ட்டி மயிலுக்கு தன் கையிலேயே வைத்து உணவைக் கொடுக்கிறார்.
தன் ஏழ்மையான நிலையிலும் கூட காய்கறி விற்கும் பெண் இப்படிச் செய்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.
She is rich by heart ❤️ pic.twitter.com/q1bOLbdXO0
— Tinku_Venkatesh | ಟಿಂಕು ವೆಂಕಟೇಶ್ (@tweets_tinku) August 1, 2020