தமிழர்களை கிறங்க செய்த இளம் பெண்! காக்க காக்க காதல் ஜோடியை கண்முன் நிறுத்திய குரல்…. வைரலாகும் காட்சி!!

304

பாடல்…..

இளம் பெண் ஒருவரின் அழகிய குரல் மில்லியன் கணக்கான தமிழ் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.

காக்க காக்க திரைப்படத்தில் உள்ள “ஒன்றா ரெண்டா” பாடலின் இடையில் உள்ள வரிகளை பாடி அனைவரது இதயங்களிலும் இடம்பிடித்துள்ளார்.

இன்றும் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத தனி இடத்தினை இந்த பாடல் பிடித்துள்ளது.

இந்நிலையில் குறித்த இளம் பெண்ணின் குரலில் மீண்டும் அந்த பாடல் வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

@shivapreyavocals_ #tamiltiktok #tamilcinema #music #tamilmusically #dubsmash #vijaytv #tiktok #muser #tamilsong #tamilstatus

A post shared by Tik Tok Tamil (@tik_tok_tamill) on