அன்னப்பறவை….
கொரோனா வைரஸை த டு க்க அனைவரும் க ட் டாயம் மு க க் கவசம் அணிய வேண்டும் என்று வ லியு றுத்தி வருகின்றனர்.
பொது இடங்களில் இவ்வகையான பா து காப்பு வி தி முறை களை பி ன் பற் றாத ந பர் களுக்கு அ ப ரா தமும் வி திக் கப் படுகின்றன.
இந்நிலையில், முகக் க வ சத்தை தா டைக்கு கீழே அணிந்திருந்த பெ ண் ஒருவர், பூங்காவில் நின்று கொண்டிருந்த அன்னப்பறவைக்கு ரசிக்கும் வண்ணம், அதனருகில் அ மர்ந்திருந்தார்.
தன்னை தா க் க வருகிறார் என நினைத்த அன்னப்பறவை அவரது முக க வ சத்தை ஆக்ரோஷமாக பி டித்து இ ழு த்தது. இதில் தாடைக்கு கிழே இருந்த முகக் க வசமானது, மூக்கு மற்றும் வாய் ஆகியவற்றை மூ டும் வண்ணம் சரியாக பொருந்தியது.
— -VÉNOM- (@anthonysarti11) September 10, 2020
இந்த வீடியோவை ட்விட்டரில் ஒருவர் பகிர, தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.