அபிதா கரிம்……..
தனது ஏழு கு ழ ந்தை க ளி ன் தாயான த ன் ம னை வி யை கொ லை செ ய் த தாக சா ரதி ஒ ரு வ ர் கை து செ ய் ய ப்ப ட் டு ள்ளா ர்.
லீட்ஸில் அமைந்துள்ள தனது வீட்டில் அபிதா கரிம் (39) என்ற அந்த பாகிஸ்தானிய பெண் நேற்று காலை ச ட ல மாக க ண் டெ டுக் கப் பட் டா ர்.
அபிதாவை கொ லை செ ய் த தா க ச ந் தே கத் தி ன் பே ரி ல் அவரது க ண வரா ன சாஜித் பெர்வேஸ் (37) என்பவரை பொ லி சா ர் கை து செ ய் து ள் ளன ர். பாகிஸ்தானில் ம ர ண ம டை ந்த த ன து த ந் தை யை அ ட க் கம் செ ய் து விட் டு சென்ற வாரம்தான் அபிதா பி ரி த் தானி யா திரும்பியது குறிப்பிடத்தக்கது.
கொ லை யி ன் நோ க் க ம் என்ன என்பது சரியாக தெரியாத நி லை யில், கு டு ம்பத் த க ரா ற் கா ர ண மா க இந்த கொ லை நி க ழ் ந்தி ரு க் கலா ம் என க ரு த ப் ப டுகி றது. பொ லி சா ர் தொ ட ர் ந் து வி சா ர ணை மே ற் கொ ண்டு வ ரு கி றார் கள்.