கன மழை, பெருவெள்ளத்தில் மிதக்கும் பிரான்ஸ்: 18 பே ர் மா யம்!!

241

பிரான்சில்………..

பிரான்சில் பிரெஞ்சு ரிவியரா கடற்கரை மற்றும் கரையோரப் பகுதிகளில் அலெக்ஸ் புயலால் கன மழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பே ர ழிவு ஏ ற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் இதுவரை 18 பே ர் மாயமானதாகவும், மீட்பு நடவடிக்கைகள் து ரிதப் படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் அலெக்ஸ் புயல் காரணமாக ஆறுகள் கரைகளை உடைத்ததால் பாலங்கள் இடிந்து சாலைகள் நீரில் மூ ழ் கின. சனிக்கிழமை காலை மழை தணிந்ததால் அதுவரை விடுக்கப்பட்டிருந்த சிவப்பு எ ச் சரிக்கை நீ க் கப்ப ட்டது, ஆனால் பிரளயத்தின் தா க் கம் இன்னும் இருப்பதாகவே கூறப்படுகிறது.

இதனிடையே, சனிக்கிழமையன்று நைஸ் நகர மேயர் கிறிஸ்டியன் எஸ்ட்ரோசி இரண்டு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அ டை யாளம் காணப்பட்டதாகக் கூறினார், ஆனால் தீ ய ணை ப்பு வீ ர ர்கள் இந்த எண்ணிக்கையை அ தி காரப் பூர் வமாக உ றுதி ப்படு த்தவில்லை.

மட்டுமின்றி, இரவு மற்றும் சனிக்கிழமை அதிகாலை முழுவதும் நூற்றுக்கணக்கான மீ ட்பு ப் பணிகள் மு ன்னெ டுக்கப்பட்டன, ஆனால் வெள்ளப்பெருக்கு கா ரணமாக மீ ட்பு முயற்சிகள் த டை பட்டுள் ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.