உ யி ரை க் கா ப் பா ற்ற ஹெலிகப்டரில் தஞ்சம் பு கு ந்த ஆந்தை… தீ யா ய் பரவும் புகைப்படம்!!

239

கலிபோர்னியா……

கலிபோர்னியாவில் ப ர விய கா ட் டுத் தீ யை  அணைக்க சென்ற மீ ட் பு விமானத்தில் ஆந்தை த ஞ் ச மடை ந் த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக எ ரி ந்து வரும் காட்டுத் தீ யை  அணைக்க பல மீட்பு விமானங்களும், தீ ய ணை ப் பு ஊ ழி ய ர்களும் அ ய ரா து பாடுபட்டுவரும் நேரத்தில் தற்போது மீட்பு ஹெலிகாப்டரை இயக்கிய விமானி டேன் அல்பைனர் பதிவிட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

தீ ய ணை ப் பு ப டை வீ ர ர் கள் பயணித்த ஹெலிகாப்டரில் அழையா விருந்தாளியாக ஆந்தை ஒன்று வாலண்டரியாக வந்து சில நிமிடம் பயணித்துள்ளது. அந்த நேரத்தில் ஹெலிகாப்டரை இ ய க்கிய விமானி டேன் அல்பைனர் தனது கேமிராவில் படம் பி டி த் துள்ளார்.

மேலும் அப்புகைப்படத்தின் கீழே, ‘ஆ காய த்தில் ப ற ந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டரில் ஆ ந் தை  தஞ்சம் புகுவது அரிதான நிகழ்வு.

சில நிமிடங்கள் இ ளை ப் பாறி விட்டு அது மீண்டும் ஹெலிகாப்டரிலிருந்து பிரியா விடை பெற்று சென்றது’ என கு றி ப் பிட்டு பதிவேற்றியுள்ளனர்.

ஒரு சிலர் இந்த ஆந்தை காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ வி ப த் திலி ருந்து தப்பி விமானத்தில் தஞ்சம் புகுந்திருக்கலாம் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது வரை கலிபோர்னியா காட்டுத் தீ யை க் கட்டுப்படுத்த சுமார் 8000-த்திற்கும் மேற்பட்ட தீ ய ணை ப் பு வீ ர ர் கள் செயல்பட்டு வருவதாக அ மெரிக்க செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளது.