நாய்கள்……….
நாய்கள் தன்னை தானே படம் எடுத்துக் கொள்ள செல்ஃபி-பூத் ஒன்றை சுவீடன் நாட்டை சேர்ந்த சிமோன் கியர்ட்ஸ் என்ற பெண் உருவாக்கியுள்ளார்.
அதில் நாய்கள் பூத்தின் உள்ளே சென்றவுடன் தனது கால்களை கொண்டு மிதித்தால் புகைப்படம் எடுக்கும் படி அவர் உருவாக்கியுள்ள பூத் பலரது கவனத்தை பெற்றுள்ளது.
இது குறித்த காணொளிகள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
இதேவேளை, இவர் வெளியிட்ட காணொளி ஒன்று நாய் பிரியர்கள் மத்தியில் கவனத்தை பெற்று 4,84,119 பார்வையாளர்களையும் பெற்றுள்ளது.
I built my dog a selfie booth so she can take photos of herself by pushing a pedal with her paw pic.twitter.com/lpFTVZFlId
— Simone Giertz (@SimoneGiertz) October 15, 2020