ம ர் ம மா ன மு றை யில் கொ லை செ ய் யப் ப ட் டுள்ள பெ ண்…! அ தி ர்ச் சி ச ம் பவ ம்!!

303

மா த்தறை………..

உயன்வத்தை – தர்மரத்ன மா வ த் தை யில் அமைந்துள்ள வீடொன்றிற்குள் ம ர் ம மான மு றையி ல்  கொ லை செ ய் யப் ப ட்ட நி லை யில்  பெ ண் ஒ ரு வரி ன் ச ட லம் மீ ட்க ப்பட்டுள்ளது.

67 வயதுடைய பெ ண் ஒ ரு வரே  இ வ்வா று கொ லை செ ய் யப் ப ட்ட நி லையி ல்  ச ட லமா க  மீ ட் க ப்ப ட் டுள் ளார்.

கடந்த 31 ஆம் திகதி முதல் கு றித்த பெ ண் ணின்  ந ட மாட் டம் இ ல் லாத நி லையி ல்  அ யல வ ர் க ளால் மே ற்கொ ள் ள ப்பட்ட மு றைப் பா ட் டிற் கு அ மை ய அ வ ரின் வீ ட்டை  சோ தனை க்கு ட்படுத்திய போ து ச ட லமா க மீ ட் கப் ப ட்டுள்ளார்.

கு றித் த கொ லை ச ம் பவ த் து டன் தொ ட ர்பு டை ய எ வரு ம் இ து வரை  கை து செ ய் யப் ப டா த நி லை யில்  கா வல்  து றை வி சா ரணை க ளை மே ற் கொண் டு வ ரு கின்றது.