அயர்ந்து தூங்கிய வீட்டுக்காரர்…தீ ப்ப ற்றி எ ரிந்த வீடு; உரிமையாளரை கா ப்பாற்றிய கிளி!

269

கிளி……..

தீ ப் ப ற்றி எ ரி ந்த வீட்டில் இருந்து உ ரி மையாளரை வ ளர்த்துவந்த கிளி ஒன்று கா ப் பாற்றியுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டின் பிரிஸ்பேன் நகரில் வசித்து வருபவர் ஆன்டன் இங்குயென். இவர் கிளி ஒன்றை வளர்த்து வருகிறார். அதற்கு எ ரிக் என பெயர் சூ ட்டியுள்ளார்.

ச ம் பவத்தன்று, ஆன்டன் வீட்டில் படுத்து உ ற ங்கியநிலையில், அவரது வீட்டில் தி டீ ரென தீ ப் பி டித்து பு கை க சிய தொ ட ங்கி யுள்ளது.

இதனை உணர்ந்த எ ரிக், உ ட னடியாக த னது உ ரி மை யாளரான ஆன்டன் பெயரை திரும்ப, தி ரு ம்ப கூறி அழைத்துள்ளது. இதில் தி டு க்கிட்டு எ ழு ந்த அ வர், பு கை வா சம் வ ரு வ து க ண் டு அதி ர் ந்து ள்ளார். உ ட னடி யாக எ ரி க் கை தூ க் கி கொ ண் டு, வீ ட் டி ன் பின் புறம் சென் று ள்ளார்.

இதன்போது, வீடு தீ ப் ப ற்றி எ ரி ந் து ள்ளது தெரிய வந்துள்ளது.அதன் பி ன் னர் கீ ழ் த ள த்தி ற்கு செ ன் று த ப் பி யு ள்ளார்.

த க வ ல் அ றி ந்த குயி ன் ஸ் லாந்து தீ ய ணைப்பு ப டை யினர் து ரி தமுடன் வ ந்து ம ற் ற வீடு களுக்கு பரவி விடாமல் தீ யை அ ணை த்து க ட் டு ப்படுத்தினர். வீடு தீ ப் பி டித்து எ ரி வ த ற்கு என்ன கா ர ணம் என தெ ளி வாக தெரியவில்லை.

அத்துடன் வீடு தீ ப் பி டிக் கு ம்பொழு து, வீட்டில் இருந்த பு கை க ண் ட றியும்  க ரு வி வே லை  செ ய் யவில்லை. அது வேலை செய்வதற்கு முன் ஆன்டனின் கிளி அவரை க த் தி அ ழை த்து எ ழு ப் பி யுள்ளது. அவர் எழுந்தபொழுது, பு கை க ண் ட றியும் க ருவி ச ப்தம் எதுவும் எழுப்பவில்லை என ஆ ன்டன் கூறுகிறார்.

இந்த நிலையில், தனது உரிமையாளரை த க்க சமயத்தில் கா ப் பா ற் றிய கி ளி யை அ னை வரும் பா ரா ட்டி வ ரு கின்றனர்.