ஆ ண்டினு சொன்னது கு த்தமா? ஷாப்பிங்கில் பெ ண்க ளுக்கி டையே கை கல ப்பு (வீடியோ)!

346

உத்திர பிரதேசத்தில்………..

உத்திர பிரதேசத்தில், கடைவீதி ஒன்றில் துணி வாங்கி கொண்டிருந்த பெண்கள் இடையே ச_ண்டை ஏற்பட்டு பெரும் களேபர நிகழ்வாக முடிந்துள்ளது.

தகவல்களின் படி பார்க்கையில், Etah என்றழைக்கப்படும் பகுதியில் தான் இந்த ச_ண்டை ஏற்பட்டுள்ளது. கர்வா சவுத் கொண்டாட்டத்திற்கு ஷாப்பிங் சென்ற பெண்கள் இடையே ச_ண்_டை உருவாகியுள்ளது. ஒரு கு_ம்பலான பெண்கள், இளம்பெண் ஒருவரை தா_க்_கி_ய_தா_க அறியப்படுகிறது. இந்த ச_ண்_டை_க்கு மூலக் காரணமாக இருந்தது, “ஆண்டி” என்று அந்த இ_ளம்பெ_ண் அழைத்த ஒற்றை சொல்லாகும்.

ஆரம்பத்தில் வார்த்தைத் த_க_ராறாக து_வங்கியப் பி_ரச்_னை, போக_ப் போக கை_க_லப்பில் மு_டிந்தது. அந்த பெண்மணி, ஆண்டி என்று அழைத்த இ_ளம்பெ_ண்ணைக் க__ண்னத்தில் பளார் என அ_றைந்_து_ள்ளார்.

பாபுகஞ் எனும் மார்க்கெட்டில் தான் இந்த ச_ண்_டை நடந்ததாகக் கடந்த திங்கள் மாலை செய்திகள் வந்துள்ளன. Live Hindustan என்ற ட்விட்டர் கணக்கில் பதிவாகி இருந்த இந்த வீடியோ ஏறத்தாழ ஒன்றைரை லட்ச பார்வைகள் பெற்று வைரலாகப் பரவி வருகிறது.

வீடியோ து_வக்கத்தில், கும்_பலாக பெண்_கள் நீலநிற ஜாக்கெட் அணிந்த இளம்பெண் ஒருவரை தா_க்குவது போல ஆரம்பிக்கிறது. ஒரு பெண், இந்த ச_ண்_டையை விளக்க முற்படுகிறார். ஆனால், பிற பெண்கள் தலைமுடியைப் பி_டி_த்து இ_ழுத்து அ_டி_த்_து, தள்ளப் பார்க்கிறார்கள்.

ப்ரவுன் நிற உடை அ_ணி_ந்திருக்கும் பெண்மணி, தொடர்ந்து ச_ண்_டைக்கட்ட முயல்கிறார். பெண் போ_லீஸ் இ_டைம_றி_த்து, இந்த ச_ண்_டையை விளக்கிவிட்டுள்ளார். பெண் போலீஸ் வந்த பிறகும் கூட பெண்கள் தொடர்ந்து ச_ண்_டை_யிட்டது தான், இந்த சண்டையின் உட்சபட்ச காட்சியாகும்.