இந்தியாவில்…………
இந்தியாவில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் கழிவறையில் தூ க் கி ட் டு உ யி ரை மா ய் த் து க் கொ ண்டுள்ளார். சித்தூரை சேர்ந்தவர் சைதன்யா.
இளம்பெண்ணான இவருக்கும் தங்கவேல் (29) என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் திகதி திருமணம் நடந்தது.
ஆனால் இந்த திருமணத்தில் சைதன்யாவுக்கு விருப்பம் இல்லாமல் இருந்திருக்கிறது.
இதையடுத்து என்னை ஏன் க ட்டாயப்ப டுத்தி மணந்து கொண்டீர்கள் என கணவரிடம் சைதன்யா ச ண் டை போ ட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் கணவர் வீட்டு கழிப்பறையில் சைதன்யா தூ க் கி ட் டு உ யி ரை மா ய் த் து க் கொ ண்டார்.
இந்த தகவலை கேட்ட அவர் குடும்பத்தார் கோபமடைந்து தங்கவேல் வீட்டை அ.டி.த்.து நொ று க் கி னா ர் க ள்.
மேலும் வீட்டில் இருந்த பொருட்களையும் சே தப்படுத்தி னார்கள்.
இது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் கழிவறையில் தூ க் கி ட் டு உ யி ரை மா ய் த் து க் கொ ண்ட சம்பவம் அப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.