4 மா தத்திலே முடிவுக்கு வந்த கா த ல் தி ரு ம ண வா ழ் க்கை-பெ ண் ணி ன் உ யி ரை கு டி த்த வரதட்சணை கொ டு மை..!

377

திவ்யா………..

ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி ராமானுர் காலனியை சேர்ந்தவர்கள் தங்கவேல் மற்றும் வள்ளி தம்பதி. இவர்களுக்கு திவ்யா என்னும் மகள் உள்ளார்.இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன் ஜெகதீஸ் என்பவரை கா தலித்து தி ரு ம ணம் செ ய்து கொ ண்டார். இந்நிலையில் நேற்று முன் தினம் திவ்யா தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.த்து கொ.ண்டுள்ளார்.

தகவலறிந்து அதிர்ந்து போன பெற்றோர் ஓமலூர் கா வல் நி லை யத்தில் பு கா ர் அ ளி த்துள்ளனர்.அந்த பு கா ர் ம னுவில் “எனது மகளின் ம.ர ண த்துக்கு கா ர ண மா னவர்கள் மீ து  ச ட் டப் ப டி ந டவ டி க் கை எடுக்க வேண்டும்.

மேலும் 50,000, 2 ப வு ன் த ங் கச் சங்கிலி கே ட் டு அ வ ற்றை வாங்கி வ ரு மா று ம க ளி ட ம் வ ர த ட் சனை   கே ட் டு ஜெ கதீஸ் தொ ட ர் ந்து கொ டு மை ப் ப டு த்தி வ ந் தா ர். இதன் காரணமாகவே எ ன து ம க ள் த.ற்.கொ.லை செ.ய்.து கொ ண்.டார்.

எனவே அவர்கள் மீ து ந ட வடிக்கை எடுக்க வே ண் டும் என அ ம் மனு வி ல் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து பு கா ரின் அ டி ப் ப டையி ல் கா வ ல்து றையி ன ர்  வ ழ க் கு ப தி வு செ ய் து வி சா ர ணை  மே ற் கொ ண் டு வ ரு கி ன்றனர்.