ச மீ பகாலங்களாக தொடரும் சி ன் ன த்தி ரை க லை ஞ ர்க ளின் த.ற்.கொ.லைகள் ; தமிழகத்தை உ லு க் கும் ம.ர.ண.ங்கள்!!

369

நடிகர்கள்…….

சமீபகாலமாக தமிழகத்தில் தொடர்ச்சியாக சின்னத்திரை நடிகர்கள் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ள்.வது ந.ட.ந்.து வ.ரு.கிறது.

அந்த வரிசையில் பாணியன் ஸ்டோர் நடிகை சித்ராவின் ம.ர.ணம் பெரிய அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது.

இதேவேளை கடந்த சில ஆண்டுகளில் இவர் ம.ட்.டு.மி.ன்றி சின்னத்திரையில் பிரபலமாக ந.டி.த்.துகொண்டிருந்த பல ந.டி.கர், நடிகைகள் பலர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட.னர்.

இவ்வாறு தொ ட ர் ந்து டிவி நடிகர்கள், நடிகைகள் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.ளும் ச.ம்.ப.வம் சின்னத்திரை வட்டாரங்களில் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை.யும் வே.த.னை.யையும் ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சாருகேஷ்

சித்தி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த சாருகேஷ், ப ண ப் பிரச்சினை காரணமாக, 2004ல் இரயில் முன் பாய்ந்து உ.யி.ரை மா ய் த் துக் கொ.ண்.டா.ர்.

நடிகை வைஷ்ணவி

2006ல் சின்னத்திரை நடிகை வைஷ்ணவி, காதல் பி ர ச் சினை காரணமாக த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டா.ர்.

முரளி மோகன்

வம்சம், தென்றல் உள்ளிட்ட சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த முரளி மோகன் 2014ம் ஆண்டு வீட்டில் தூ.க்.கு.ப்.போ.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.துகொ.ண்டார். சீரியல் வாய்ப்புக்கள் கி டை க் காததால் அவர் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்.டதாக கூறப்படுகிறது.

பாலாஜி யாதவ்

கடந்த வருடம் அரசி உள்ளிட்ட சில தொடர்களை இ.ய.க்கிய பாலாஜி யா த வ் டி வி சீரியல் இயக்க வாய்ப்பு கி டைக் கா த கா ர ண த் தால் ம.ன அ.ழு.த்.த.ம் காரணமாக த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்.டா.ர்.

ஷோபனா

சின்னத்திரை தொடர்களிலும் திரைப்படங்களில் ந.கை.ச்சுவை வே.ட.ங்.க.ளி.லும் ந.டி.த்த ஷோ.ப.னா உ.ட.ல்ந.ல.க் கு.றை.வா.ல் பா.தி.க்க.ப்.பட்டு நடிக்க மு.டி.யாமல் போ.ன.தால் ம ன இ.று.க்.க த் தி ற்கு ஆளாகி த ன் வா ழ் வை  மு டி த் துக் கொ ண் டா ர்.

நடிகை மயூரி

தமிழ் மற்றும் தெலுங்கு சீ ரி ய ல்களில் ந டி த் துவ ந்த மயூரி 2005ஆம் ஆண்டு வா ழ் க்கை  மீ து ந ம் பி க்கை இ ல் லாத தா ல் சா வ தாக எ ழு திவை த் துவிட்டு த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்.டா.ர்.

பிரதியுஷா

இந்தி டப்பிங் சீரியலான ம.ண் வாசனை சீரியலில் நடித்தவர் பிரதியுஷா. கடந்த ஏப்ரல் மாதம் மின் வி சி றி யில் து.ப்.பட்டாவினால் தூ.க்.கு போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார். ம.ன உ.ளை.ச்.சலால் அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட.தா.க கூ.ற.ப்.ப.டுகிறது.

சாய் பிரசாந்த்

பாரதி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சாய் பிரசாந்த். ஏ.ரா.ளமான சீரியல்களிலும் ந.டி.த்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டா.ர். தொடர்ந்து வாய்ப்பு கி.டை.க்கா.ததால் அவர் இந்த மு.டி.வை எ.டு.த்.தாக சொ.ல்.லப்.ப.டுகிறது.

சபர்ணா

சொந்த பந்தம் டிவி சீரியல் நடிகை சபர்ணா மதுராவயலில் உள்ள அவரது வீட்டில் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டா.ர்.

சித்ரா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமான சித்ரா நேற்று த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்.டதாக கூ.ற.ப்.ப.டுகின்றது.

இந்நிலையில் இவர்களின் ம.ர.ணங்.கள் சின்னத்திரையினரை மட்டுமல்லாமல், அவர்களது ரசிகர்களையும் பல க.லை.ய.ர்களையும் வே.த.னை.க்.கு.ள்.ளாக்கியுள்ளது.