போ.தை.யி.ல் வாகனத்தின் அ.டி.யில் தொங்கிக் கொண்டு பயணித்த ஆசாமி!

182

கடலூர்……..

கடலூர் அருகே ஏ.டி.எம். பணம் நிரப்பும் வண்டிக்கு அடியில் தொங்கியபடி பயணித்த ம னி த ரால் பெ ண் ணா ட த்தில் ப ர ப ரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியில் கரூர் வைசியா வங்கியின் ஏடிஎம் இயந்திரத்துக்கு பணம் நிரப்புவதற்காக பாண்டிச்சேரியை சேர்ந்த தனியார் நிறுவன வாகனத்தில் து.ப்.பா.க்கி ஏந்திய காவலரும், இரண்டு பணம் நிரப்பும் ஊழியர்களும் ஈடுபட்டு வந்தனர். வாகனத்தை ராமநாதன் என்பவர் ஓட்டியுள்ளார். விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் பணத்தை நிரப்பியுள்ளனர். கடைசியாக இறையூர் கிராமத்தில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் பணத்தை நிரப்பிவிட்டு வாகனத்தில் புறப்பட்டுள்ளனர்.

அப்போது, வாகனத்தின் அ.டியில் ஒருவர் தொங்கிக் கொண்டே பயணிப்பதை அந்த பகுதி மக்கள் கண்டுள்ளனர். இதையடுத்து, வங்கியின் மேலாளரருக்கு பொமக்கள் தகவல் அளிக்க அவர் வாகனத்தின் டிரைவர் ராமநாதனை தொடர்பு கொண்டு வி.ஷ.யத்தை கூறியுள்ளார். அ.தி.ர்.ச்சியடைந்தை டிரைவர் வாகனத்தை நிறுத்தி அ.டி.யில் பார்த்துள்ளார். வாகனத்தின் அ.டியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தொங்கியபடி இருந்ததை கண்டார். வாகனத்தில் அடியில் இருந்து அவரை வெளியே வரும்படி அழைத்த போது த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்..வேன் என்று மி.ர..ட்டினார்.

இதனால், ப.ய.ந்து போன வங்கி ஊழியர்கள் பெண்ணாடம் கா வ ல் நிலையத்திற்கு த.கவல் அளித்தனர்.  ச ம் பவ  இ ட து க்கு வந்த போ லீ சா ர் வா க ன த்தின் அ டி யி ல் இருந்த நபரை கா வ ல் நி லை ய ம் கொ ண் டு வந்து வி.சா.ர.ணை செ ய் து வ ரு கி ன்றனர்.ம.து அ.ரு.ந்.தி விட்டு அந்த மனிதர் ஏ.டி.எம். வாகனத்தில் அ டி யில் தொ ங் கி யப டி ப யணி த் தா க சொல் ல ப் ப டுகிறது.