மனைவிக்கு ஏற்பட்ட சந்தேகத்தால் நடந்த விபரீதம் : அனாதையான 2 பிள்ளைகள்!!

222

காஞ்சிபுரம்..

காஞ்சிபுரம் பகுதியில் கணவன் மீது ஏற்பட்ட ச ந்தேகத்தால் எடுத்த முடிவால் 2 மகள்கள் அனாதையான சம்பவம் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அருகே உள்ள விநாயகபுரம் குப்பம்மாள் சேர்ந்தவர் தான் கதிர்வேல். இவரது மனைவி தான் மணிமேகலை. இவர்களுக்கு அட்சயா(8) மற்றும் நிவாசினி(4) என இரண்டு மகள்கள் இருந்துள்ளனர்.

கதிர்வேல் டைல்ஸ் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று மணிமேகலைக்கு கதிர்வேல் அவர்களது நடத்தையில் ச ந்தேகித்து அன்றிரவு த கராறு ஏற்பட்டுள்ளது.

அதன் பிறகு அன்றிரவு அனைவரும் தூ ங்க சென்றுவிட்டனர். சிறிது நேரத்தில் மணிமேகலை வீட்டில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ ய்து கொ ண்டார். இதனை தூ க்கத்தின் இடையில் எழுந்த கதிர்வேல் மனைவியின் உ டலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் கதிர்வேலும் தூ.க்.கி.ட்.டு இ றந்துள்ளார். விடியற்காலையில் எழுந்த 2 கு ழந்தைகளும் இரு உ டல்களையும் பார்த்து க த றி அ ழுத்துள் ளனர்.

இந்த சம்பவம் குறித்து பாலுசெட்டி சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து கணவன் மனைவி இருவரின் உ டல்களை மீ.ட்.டு பி ரேத ப ரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறு சந்தேகத்தால் பெற்றோர் த.ற்.கொ.லை செ ய் து கொ ண்ட சம்பவம் அந்த பகுதியில் பெ ரும் சோ கத்தை ஏ ற்படுத்தியது.