பிரியாணி சாப்பிட கூப்பிடாததால் பாட்டியைக் கொ லை செ ய்த பேரன் : இப்படியும் ஓர் கொ டூரம்!!

205

வேலூர்..

பிரியாணி சாப்பிட கூப்பிடாததால் பாட்டியை பேரனே கொ.லை செ ய் த ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள மோடிகுப்பம் பகுதியை சேர்ந்த கண்ணன்- ராஜேஸ்வரி தம்பதி.

கூலித் தொழிலாளர்களான இந்த தம்பதிக்கு 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அதோடு, மகன், மகள் வழியில் பேரன்கள் உள்ளனர். மூத்த மகன் பாபுவுக்கு ராகேஷ் என்ற மகன் இருக்கிறார்.

ராஜேஷ்வரி நேற்று தன் வீட்டில் பிரியாணி சமைத்துள்ளார். பிறகு, தன் பேரன், பேத்திகளுக்கு பிரியாணியை சாப்பிட வழங்கியிருக்கிறார். ஆனால் என்ன காரணமோ ராகேஷை மட்டும் அவர் அழைக்கவில்லை.

இதனால் ஆ த்திரமடைந்த ராகேஷ் வீட்டிற்கு வந்து தாத்தா மட்டும் பாடி இருவரிடமும் த கராறில் ஈடுபட்டார். அப்போது ச.ண்.டை முற்றியதில் ராகேஷ் ராஜேஸ்வரியை பிடித்து தார் ரோட்டில் த ள்ளியதில் த லையில் அ.டி.ப.ட்.டு சம்பவ இடத்திலே உ யிரிழந்துள்ளார்.

தகவல் அறிந்த குடியாத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜேஷ்வரி ச டலத்தை மீ.ட்.டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாட்டியை கொ.லை செ ய் த பேரன் ராகேஷை கை து செய்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.