இந்தியா………
இந்தியாவில் இரண்டு தி.ரும.ணம் செய்த பெ.ண் வே.று ந.ப.ரு.ட.ன் ஓ.ட்டம் பி.டி.த்.த நி.லையில் அப்பெண்ணை அ.வரின் குடும்பத்தார் பொதுவெளியில் அ.டி.த்.து உ.தை.த்.து.ள்.ள ச.ம்.ப.வ.ம் அரங்கேறியுள்ளது.
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள Behrampura பகுதியை சேர்ந்தவர் நிதி சோலங்கி. இளம் பெண்ணான இவருக்கு திருமணம் ஆன நிலையில் கணவரை விவாகரத்து செய்தார்.
பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் ஆஸ்யுதோஸ் வியாஸ் என்பவரை இ.ரண்.டாவ.தாக மணந்தார். இந்நிலையில் அமன் டங்கர் என்ற நபருடன் சோலங்கிக்கு தொ.டர்.பு ஏ.ற்.ப.ட்ட நிலையில் கடந்த வாரம் அ.வரு.டன் ஓட்டம் பி.டி.த்.து த.னி வீடு எடுத்து தங்கி வந்தார்.
சோலங்கியின் இந்த செயல் அவர் குடும்பத்தாரை பெரும் அ.தி.ர்.ச்.சி.யி.ல் ஆ.ழ்.த்.தி.ய.து.
இந்நிலையில் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த குடும்பத்தார் குடும்ப நீதிமன்றத்துக்கு இரண்டாம் கணவருடன் வி.வா.க.ர.த்.து பெறுவது தொடர்பாக வர சொன்னார்கள்.
சோலங்கியும் அங்கு சென்ற நிலையில் அவர் குடும்பத்தார் அவரை அ.டி.த்.து உ.தை.த்.து.ள்.ள.ன.ர். இதை தொடர்ந்து தனது குடும்பத்தார் மீது ந.டவ.டிக்.கை எடுக்க வேண்டும் என சோலங்கி விரிவாக பு.கார் அ.ளித்.துள்.ளார்.
அந்த புகாரில், என் மாமா முகேஷ் என் த.லைமுடியை பி.டி.த்.து இ.ழு.த்.த நிலையில் என் அத்தை மற்றும் இன்னொரு மாமா என்னை அ.டி.த்.து உ.தை.த்.ததோ.டு உ.டலில் கு.த்.தி.னா.ர்.கள்.
இது அனைத்தும் என் தந்தை அரவிந்த் மற்றும் கணவர் உறவினர்களின் தூ.ண்.டு.த.லி.ன் பேரில் தான் நடந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். பு.காரை பெற்று கொண்ட பொலிசார் ச.ம்.ப.வ.ம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.