ஒரே இரவில் ஏ ழை ரிக்‌ஷா ஓட்டுனருக்கு நடந்த ச ம்ப வம் : வெளியாகிய தகவல்!!

228

இந்தியா……..

இந்தியாவில் ஏழை ரிக்‌ஷா ஓட்டுனருக்கு லொட்டரில் வி.ழு.ந்.த பம்பர் பரிசின் மூலம் ஒரே இரவில் அவர் லட்சாதிபதியாகியுள்ளார்.

மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் கவுர் தாஸ். ரிக்‌ஷா ஓட்டும் தொழில் செய்து வருகிறார். கவுர் தாஸ் தனது தாய், மனைவி மற்றும் மூன்று கு.ழ.ந்தை.களு.டன் வசித்து வந்தார்.

அவர் ரிக்‌ஷா ஓட்டி சம்பா.திக்.கும் வருமானம் குடும்பத்துக்கு போ.துமா.னதா.க இ.ல்லா.ததா.ல் அவரின் தாயும், மனைவியும் கூலி வேலை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் ச.மீபத்.தில் வெளியிலிருந்து தாஸ் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது லொட்டரி சீட்டு விற்கும் நிலையம் வந்தது. அதை நடத்தும் நபர் தாஸிடம் லொட்டரி சீட்டு வாங்கிகொள்ளும்படி கூறினார்.

ஆனால் தன்னிடம் வெறும் 70 ரூபாய் மட்டுமே இருப்பதாக தாஸ் கூறியும் அவர் விடவில்லை, இதையடுத்து ரூ 30 கொடுத்து லொட்டரி சீட்டு வாங்கினார் தாஸ். இந்நிலையில் தான் வாங்கிய லொட்டரி சீட்டுக்கு பரிசு ஏதேனும் வி.ழுந்.ததா. என பார்க்க கடைக்கு சென்ற தாஸுக்கு இ.ன்ப அ.தி.ர்.ச்.சி கா.த்தி.ருந்தது.

அதாவது முதல் பரிசான ரூ 50 லட்சம் அவருக்கு லொட்டரியில் விழுந்ததை உறுதி செய்து கொண்டு மகிழ்ச்சியின் உ.ச்சத்.துக்.கு சென்ற தாஸ் உடனடியாக வீட்டுக்கு சென்று மனைவியிடம் அதை கூறினார்.

இதையடுத்து நேற்று வங்கியில் சென்று லொட்டரி சீட்டை ஒப்படைத்தார் தாஸ். அவர் கூறுகையில், லொட்டரியில் கிடைத்த பணத்தை வைத்து புதிய வீடு கட்டுவேன், தற்போது இருக்கும் சிறிய வீட்டில் எங்கள் ஆறு பேரால் வசிக்க முடியவில்லை.

இதோடு என் கு.ழந்.தைக.ளுக்.கு த.ரமா.ன கல்வியை கொடுக்கவும் தி.ட்ட.மிட்.டுள்.ளேன் என கூறியுள்ளார்.