க ணவனை தி ட்டம் போ ட்டு ம கன் மற்றும் ம ருமகனின் து ணையோ டு ம னைவி செ ய்த கொ டூர செயல்!!

245

தமிழகத்தில்…

தமிழகத்தில் க.ட்டி.ய க.ணவ.ரை.யே ம.கன், மருமகன் து.ணையுடன் ம.னை.வி கொ.லை செ.ய்த ச.ம்.ப.வ.ம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்ப.டுத்.தியுள்ளது. நாகை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன் . மீனவரான இவர் மேடை அலங்கார கடை நடத்தி வந்தார்..

இந்நிலையில் இவருக்கும் விஜயலட்சுமி என்பவருக்கும் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு மோனிஷா என்ற மகளும் வருண், விமல் என்ற 2 ம.கன்களும் உள்ளனர்.

இதையடுத்து க.ணவன், ம.னைவிக்கு இ.டையே ஏ.பட்ட க.ரு.த்.து வே.றுபா.ட்டா.ல் இருவரும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு பி.ரி.ந்.து விட்டனர். இதன் காரணமாக தனது பிள்ளைகளுடன் விஜயலட்சுமி த.னி.யே வ.சி.த்து வருகிறார்..

அதேபகுதியில் தனது கணவன் செய்து வந்த தொழிலான, மேடை அலங்கார கடையை விஜயலட்சுமியும் ந.டத்.தி வ.ந்து.ள்ளா.ர். ஆனால், விஜயலெட்சுமி புதிதாக தொடங்கிய மேடை அலங்காரக்கடையில் சரிவர வி.யாபா.ரம் ந.ட.க்கா.மல் உள்ளது. இதனால் பொ.றா.மை கொண்ட விஜயலட்சுமி, தனது கணவரின் வாகனத்தை தீ வை.த்து கொ.ளு.த்.தி.யு.ள்.ளா.ர்.

இதனால் மதியழகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இந்த ச.ம்.ப.வ.த்.தை செய்தது தனது குடும்பத்தார்தான் என்று தெரிந்ததால் ந.டவ.டிக்.கை வே.ண்.டாம் என்று பொலிசாரிடம் கூ.றியு.ள்.ளார்.

இதையடுத்து, ஆவணி மாதம் மதியழகனுக்கு ஒன்றேகால் லட்சத்துக்கு மேல் ஆர்டர் வந்துள்ளது. ஆனால் விஜயலட்சுமி எந்த ஒரு ஆர்டரும் இ.ல்லா.மல் இருந்துள்ளார். இதனால் மீ.ண்டு.ம் பொ.றா.மை கொண்டு, தனக்கு தொழிலில் போட்டியாக உள்ள தனது க.ணவ.ரையே கொ.லை செய்ய தி.ட்.ட.ம் தீ.ட்.டி.யு.ள்.ளா.ர் விஜயலட்சுமி

இந்நிலையில், செப்டம்பர் 26-ஆம் திகதி இரவு வ.ழக்.கம்போல் தனது கடையை பூ.ட்டிவி.ட்டு இருசக்கர வாகனத்தில் கிளம்பிய மதியழகன், மறுநாள் அதிகாலை வெள்ளக்கோயில் என்ற இடத்தில் முகம் சி.தை.ந்.த நி.லை.யி.ல் ம.ர்.ம.மா.ன முறையில் இ.ற.ந்.து கி.ட.ந்.தா.ர்.

இதனால் இது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். தனது மகனின் சா.வு.க்.கு ம.ருமகள் விஜயலட்சுமி தான் கார.ணமாக இருக்க முடியும் என்று மதியழகனின் தாயார் வள்ளியம்மை புகார் அளித்ததால், பொ.லிசார் கை.ரே.கை நிபுணர்களை வ.ரவழை.த்து சோ.தனை மேற்கொண்டனர்.

அதன் பின் விஜயலட்சுமி, அவரது இளைய ம.கன் விமல் ஆகியோரிடமும் வி.சார.ணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், விஜயலெட்சுமியின் ச.தி.த்.தி.ட்ட.த்.தின் மூலமே மதியழகன் கொ.ல்.ல.ப்.ப.ட்.டது தெரியவந்தது.

வாழ்க்கையில் த.ன்னைவி.ட்டு பி.ரிந்.து சென்ற மதியழகன், தொழிலிலும் தனக்கு போட்டியாக வந்ததை பொறுத்துக்கொள்ள முடியாத விஜயலெட்சுமி, தனது இளைய மகன் விமலிடம் இ.ரும்பு க.ம்பி.யை கொடுத்து அவனது தந்தையை கொ.ல்.ல.ச்சொ.ல்.லி அனுப்பியுள்ளார்.

விஜயலட்சுமியின் அண்ணன் மகன் சத்திரியன் இருசக்கர வாகனத்தை ஓட்ட, பின்னால் ஹெல்மெட் அணிந்து மு.கத்.தை ம.றை.த்.தவா.று, த.ந்தை.யை பி.ன்தொ.டர்ந்.து சென்ற விமல், ஆள்நடமாட்டம் இ.ல்லா.த.தை பயன்படுத்தி, இ.ரும்.புக் க.ம்பி.யா.ல் மதியழகனின் பி.ன்பு.றம் தா.க்.கி.யு.ள்.ளா.ர்.

இதில் நிலைதடுமாறி கீ.ழே வி.ழுந்.த மதியழகனின் முகத்தை இ.ரும்.பி க.ம்.பி.யா.ல் தா.க்.கி சி.தை.த்.து.ள்.ளா.ர். மதியழகன் இ.ற.ந்.த.தை உறுதிப்படுத்திய பின்னர் இருவரும் அங்கிருந்து த.ப்பி ஓ.டியு.ள்ள.னர்.இதையடுத்து, விஜயலெட்சுமி, மகன் விமல், தம்பி சத்ரியன் ஆகிய மூவரையும் கை.து செய்த பொலிசார், நீதிமன்றத்தில் ஆ.ஜர்.ப.டுத்.தி சிறையில் அடைத்தனர்.