ம னைவியோடு சேர்ந்து பெற்ற தாயை இப்படியா செய்தார்…? வெளியாகிய தி டுக்கிடும் தகவல்!!

306

சென்னை……..

சென்னையில் வயதான தா.யை செ.ருப்.பால் அ.டி.த்.த மகன் மு.தியோர் இல்லத்துக்கு ரூ 10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீலதா (75). இவரது மூத்த மகன் ஸ்ரீதர் (54). மருமகள் காயத்திரி (54). தம்பதிகள் த.னி.யா.க வ.சித்.து வந்தனர்.

இந்நிலையில், ஸ்ரீதர் தனது வீட்டுக்கு வந்து சொ.த்து.க்.காக ச.ண்.டை போ.ட்.ட.தா.கவும், அப்போது இளைய மகனுக்கு தகவல் தெரிவிக்க சென்றபோது தன்னை ஸ்ரீதர் செ.ரு.ப்.பா.ல் அ.டி.த்.த.தா.க.வு.ம் எனவே, அவர் மீது ந.ட.வ.டிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்தார்.

மேலும் மருமகளும் மகனுடன் சேர்ந்து என்னை எ.ட்.டி உ.தை.த்.தா.ர். இ.ருவ.ரும் கொ.லை மி.ர.ட்.ட.ல் வி.டுத்.த.னர் என்றும் கூ.றியிரு.ந்தார்.

புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய பொலிசார் ஸ்ரீதர் மற்றும் காயத்திரி மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தங்களுக்கு முன்ஜாமீன் கேட்டு இ.ருவ.ரும் நீதிமன்றத்தில் மனு தா.க்.க.ல் செய்தனர்.

இந்த மனு வி.சாரணை.க்கு வந்த நிலையில் இருவருக்கும் நீதிபதி நிபந்தனை முன்ஜாமீன் வழங்கினார்.

மேலும், ஸ்ரீதர் சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் மு.தியோர் இ.ல்லத்துக்கு அக்டோபர் 4ம் திகதிக்குள் 10 ஆயிரம் வழங்க வேண்டும்.

மேலும் இருவரும் 2 வாரம் மதுரையில் த.ங்கி.யிரு.ந்து அங்குள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று உ.த்தரவி.டப்பட்.டுள்ளது.