தூ க்கில் தொ ங்கியபடி அ ழுகிய நிலையில் தாய்- மகள் : வி சாரணையில் தெரியவந்த கொ டூரம்!!

213

சென்னையில்..

சென்னையில் ம னைவி, ம களை கொ.ன்.று.வி.ட்.டு த.லை.ம.றை.வா.ன நபரை போலீசார் கை து செய்துள்ளனர். சென்னை, தரமணி பள்ளிப்பட்டு பகுதியில் வசித்து வந்த தம்பதியினர் கீத கிருஷ்ணன்- கல்பனா(36). இவர்களுக்கு குனாளிஸ்ரீ(14) மானசா(4) என்ற 2 மகள்கள் இருந்தனர்.

இந்நிலையில் கடந்த 7 நாட்களுக்கும் மேலாக கீத கிருஷ்ணனின் வீடு பூட்டியிருந்ததுடன் துர்நாற்றம் வீசியுள்ளது. எனவே அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் விரைந்து வந்து சோ தனையிட்டனர்.

கீத கிருஷ்ணனின் வீட்டை உ டைத்து உள்ளே சென்ற போது, தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய.ப.டி அ ழுகிய நிலையில் கல்பனா உடல் இருந்தது.

அதே போல, குனாளிஸ்ரீயும் வாயில் நுரை தள்ளிய நிலையில் ச டலாமாகக் கி டந்துள்ளார். அவர்களின் ச டலங்களை மீ ட் டு பி ரேத ப ரிசோ தனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வீட்டில் இருந்து 2 கடிதங்களை கை ப்பற்றியு ள்ளனர்.

அந்த கடிதத்தில், கோதண்டபானி மற்றும் சந்திரசேகர் ஆகியோர் தங்களை மோ ச டி செய்து விட்டதால் த.ற்.கொ.லை செ ய் து கொ ள்வதாகவும் ம ரணத்திற்கு அவர்கள் தான் காரணம் என கீத கிருஷ்ணன் எழுதியிருக்கிறார்.

ஆனால் எங்கு தேடியும் கீத கிருஷ்ணனை காணவில்லை, எனவே மனைவி, மகளை கொ.லை செ ய் து வி ட் டு கீத கிருஷ்ணன் த ப்பியோடி விட்டாரா? கீத கிருஷ்ணனுக்கு என்ன ஆனது? போலீசை குழப்புவதற்காக கடிதம் எழுதி வைத்தாரா? என பல கோணங்களில் போலீசார் வி சாரணையை தொடங்கினர்.

இதற்கிடையே கல்பனாவின் செல்போனை எடுத்துக் கொண்டு இரண்டாவது மகளையும் தூ.க்.கி.க் கொண்டு கீத கிருஷ்ணன் த லைம றைவானது தெரியவந்தது.

இந்நிலையில் ஐ.எம்.இ.ஐ நம்பரை தே டி வந்த போலீசார், இன்று காலை கோயம்பேடு அருகே கீத கிருஷ்ணனை கை து செய்துள்ளனர்