நிலத்துக்கடியில் உ யிருடன் பு தைக்கப்பட்ட பெண் : வெளியாகிய அ திர்ச்சி தகவல்!!

235

கோவா மாநிலத்தை………

வ.றுமை.யின் கா.ரண.த்தா.ல் சி.கிச்.சை.க்கு பணம் செ.லவ.ழிக்.க முடியாமல் ம.னைவி.யை உ.யி.ரு.ட.ன் பு.தை.த்.து கொ.லை செய்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கோவா மாநிலத்தை சேர்ந்த துக்காராம் ஷெட்காங்கர் (46) என்பவரின் ம.னைவி தன்வி (44), நீண்ட நாட்களாகவே உ.டல்நி.லை ச.ரியி.ல்லா.மல் ப.டுத்.த ப.டுக்.கை.யாக கி.டந்.துள்.ளார்.

அன்றாட கூ.லித்தொ.ழிலி.ல் கிடைக்கும் வ.ருமா.னத்தை வைத்தே ம.னை.வி.யின் சிகிச்சையையும், தனது 14 வயது ம.கனின் படிப்பு செலவையும் கவ.னித்து வந்துள்ளார்.

இருந்தாலும், தினமும் உ.டல்ந.லக்கு.றை.வுடன் போராடும் ம.னை.விக்கு போதிய சி.கிச்.சையளி.க்க பண.மில்.லாத காரணத்தால், அவரை கொ.லை செய்ய து.க்கா.ராம் முடிவு செய்துள்ளார்.

இதற்காக தன்னுடைய மனைவியை பக்கத்து கிராமத்திற்கு அழைத்து சென்று, ஒரு கா.ல்.வா.ய் அருகே உ.யி.ரு.டன் பு.தைத்.துவி.ட்டு, அந்த இ.டத்தி.லே.யே உட்.கார்.ந்திரு.ந்துள்.ளார்.

இதற்கிடையே நீர்பாசனத்திட்டத்திற்காக அங்கு வந்த தொழிலாளர்கள் சி.லர் கு.ழி.தோ.ண்.டும் பணியில் ஈடுபட ஆ.ரம்பித்.துள்ள.னர். இதனை பார்த்து ப.த.றிப்.போ.ன து.க்கா.ராம், பள்.ளம் தோ.ண்.ட வே.ண்டாம் என கெ.ஞ்சியு.ள்ளா.ர்.

ஆனால் அதனை பொருட்படுத்தாமல், கு.ழி.தோ.ண்.டும் பணி தீ.வி.ர.மா.க நடைபெற்றுள்ளது. முதல் பக்கெட்டில் மணல் அள்ளி கொட்.டியதும் இரண்டாவது பக்.கெட்டிற்காக இயந்.திரம் உள்ளே செ.ன்றுள்.ளது.

அப்போது பெண் ஒருவரின் ச.ட.ல.ம் த.ட்டு.ப்ப.டுவ.தை பார்த்த தொழிலாளிகள், உடன.டியா.க பொலிஸாருக்கு தக.வல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் வி.ரைந்.து வந்த பொலிஸார், தன்வியின் உ.ட.லை மீட்டு பி.ரே.த ப.ரிசோத.னைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து அவருடைய கணவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, பொருளாதார ப.ற்றா.க்.கு.றை கா.ரண.மாக.வே மனைவியை உ.யி.ரு.ட.ன் பு.தை.த்.த.தாக கூறியுள்ளார்.

இந்த நி.லை.யில் து.க்கா.ரா.ம் மீது கொ.லை வ.ழக்.கு பதி.வு செய்து பொலிஸார் கை.து செய்துள்ளனர்.