14 வயசுதான்.. த லி த் பெண்ணை.. 7 வருஷமாக.. லக்னோவை ப.த.ற வைத்த சம்பவம்!!

259

த.லி.த் பெண்ணை……..

7 வருஷமாக ஒரு த.லி.த் பெண்ணை ப.ல.மு.றை மி.ர.ட்.டி .மி.ர.ட்.டி.யே சீ.ர.ழி.த்.து வந்துள்ளது ஒரு கா.ம மி.ரு.க.ம்.. இதையடுத்து அவரை கை.து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வ.லு.வா.க .எ.ழு.ந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிலிப்பிட் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அந்த பெண்ணுக்கு 21 வயதாகிறது.. .த.லி..த் சமூ.க.த்.தை சார்ந்தவர்.

கடந்த 2013-ல் இந்த பெண்ணுக்கு 14 வயது.. அப்போது 9-ம் கிளாஸ் படித்து கொண்டிருந்தார்.. 2012- டிசம்பர் மாதம், பள்ளியில் ஸ்காலர்ஷிப் வந்துள்ளது. அதனால், அதனை பெற்று கொள்வதற்காக இந்த சி.று.மி அதே பகுதியில் உள்ள சுவிதா கேந்த்ரா என்ற கி.ராம அ.லு.வ.ல.கத்துக்கு சென்றார்.. அங்குதான் பிரேம்லால் உ.ட்.கா.ர்.ந்திருந்தார்.. அந்த ஆபீசில் வேலை பார்ப்பவர்.. அவரிடம் விண்ணப்பத்தை தந்துவிட்டு வந்துவிட்டார்.

இதற்கு பிறகு, 2013 ஜனவரியில், ஒரு டவுன் பகுதிக்கு சென்று ம.ரு.ந்.து வாங்கி கொண்டு பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார் சி.று.மி… அப்போது பிரேம்லால் அங்கே வந்திருக்கிறார்.. சி.று.மி.யை பார்த்ததும், தன் வண்டியிலேயே வீட்டில் வி.டு.வ.தாக சொல்லி, பைக்கில் ஏ.ற்.றி.க் கொண்டு ஆ.ள் ந.ட.மா..ட்.டம் இல்.லா.த. இட.த்.துக்.கு அ.ழை.த்.து சென்றுள்ளார்.

அங்கு பல.மு.றை மி.ர.ட்.டி .மி.ர.ட்.டியே .ப.லா.த்.கா.ரம் செய்துள்ளார்.. மேலும் அதை வீடியோவாகவும் எடுத்து வைத்து கொண்டு மி.ர.ட்.டி வந்துள்ளார். ஒவ்வொரு முறையும் வீடியோவை காட்டியே சி.று.மி.யை .சீ.ர.ழி.த்.துள்ளார் பிரேம்லால். இப்படியே 7 வருடங்கள் ஓ.டி.வி.ட்டது. இப்போது அந்த பெண்ணுக்கு 21 வயதாகிவிட்டது. 7 வருடமாக சிறு.மி..யை சி.தை.த்..து.ம்.வி.ட்டு, கடைசியில் அந்த வீடியோவையும் பிரேம்லால் சோஷியல் மீடியாவில் .போ.ட்.டு.வி..ட்டார்.

இதை பார்த்து ப.த.றி.போ.ன அந்த பெண், மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் பு.கா.ர் தந்தார்.. பிரேம்லால் மீது க.டு.மை..யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தர்ணாவிலும் ஈடுபட்டுள்ளார்.. இது தெரிந்ததும் போலீசார், பிரேம்லால் மீது வழக்கு ப.திவு செய்தனர்.. ஆனால், என்ன ஒரு சோ.க.ம் என்றால், இன்னும் பிரேம்லாலை கை.து செய்யவே இல்லையாம்.. இதனால் கொ.தி.ப்.ப.டைந்த பெண், தொ.ட.ர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.

பிரேம்லால் கை.து செய்யப்படாதது குறித்து அந்த மாவட்ட எஸ்பி சொல்லும்போது, சம்பவம் நடந்து 7 வருஷமாகி விட்டது.. அதனால் விசா.ர.ணை நடந்து வருகிறது.. அது மு.டி.ந்.த.பிறகு .க.ண்.டி.ப்பாக பிரேம்லாலை கை.து செய்வோம் என்கின்றனர்.. எனினும் பா.தி..க்.கப்பட்ட அந்த பெண்ணின் “தர்ணா” ஆ.வே..சத்துடன் தொடர்ந்து நடந்து வருகிறது!