தூ ங்கிக் கொண்டிருந்த மனைவியின் த லையில் க ல்லை போ ட்டு கொ.ன்.ற க ணவன்!!

239

மதுரையில்………

மதுரையில் மனைவியின் த.லை.யில் கிரைண்டர் க.ல்.லை போ.ட்.டு கொ.லை செய்த கணவனை காவல்துறையினர் கை.து செய்தனர்.

மதுரை பெத்தானியாபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் வேலாயுதம் – அஞ்சனா தேவி, திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது, இவர்களுக்குள் அ.டி.க்.க.டி த.க.ரா.று. இருந்து வந்ததாக தெரிகிறது.

இதனால் ம.ன உ.ளை.ச்ச..லுக்கு ஆளான வேலாயுதம், நேற்று நள்ளிரவு பணி மு.டி.த்.து வீட்டுக்கு வந்தபோது, தூ.ங்.கி கொண்டிருந்த மனைவி அஞ்சனா தேவியின் த.லை.யில் கிரைண்டர் க.ல்.லை போ.ட்.டு. கொ.லை செய்தார்.

இதில் ர.த்.த.வெ.ள்ளத்தில் து.டி.து.டி.த்த அஞ்சனாதேவி சம்பவ இடத்திலேயே உ.யி.ரி.ழ.ந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரிமேடு காவல்துறையினர் .உ.ட.லை கைப்பற்றி உட.ற்.கூ.று ஆய்வுக்காக அ.ர.சு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து வேலாயுதத்தை கை.து செய்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.