3 பிள்ளைகளுடன் தச்சுத் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு!!: வெளியான பின்னணி!!

298

தமிழகத்தின்……

தமிழகத்தின் விழு.ப்.பு.ரம் அருகே கந்து வ.ட்.டி கொ.டு.மை.யா.ல் த.ச்.சு தொ.ழிலாளி குடும்பத்துடன் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்ட ச.ம்.ப.வ.ம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்.ப.டுத்.தியுள்ளது.

விழுப்புரம் அருகே புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தச்சுத் தொழிலாளியான மோகன்(36). இவர் மரப்பட்டறை வைத்து ந.ட.த்.தி வ.ந்.த.து.டன், க.ட.ன் சுமையாலும் அ.வ.தி.ப்.ப.ட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் கந்து வ ட் டி கொ.டு.மை தா ங் க மு டி யாம ல் ஞா யி ற்று க் கி ழமை இ ர வு மோ க ன் த ன து ம.னை.வி விமலேஸ்வரி(30) மற்றும் மகள்கள் ராஜேஸ்வரி(8), விமலஸ்ரீ(7), மகன் சிவபாலன்(4) ஆகிய 3 கு ழ ந்தை க ளுடன் தூ.க்.கி.ட்.டுத் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு.ள்.ளார்.

திங்கள்கிழமை காலை வெகுநேரம் ஆகியும் மோகன் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ச.ந்.தே.கம் ‌அ டைந் தனர்.

க த வை உடைத்து பார்த்தபோது மோகன் குடும்பத்துடன் த.ற்.கொ.லை செ.ய்.து.ள்ளது தெரியவந்தது. த.க.வ.ல் அ றி ந்த வ ள னூர் கா வல் து றை யினர் நி ழ் விட த் துக்கு விரைந்து சென்று வி சா ரித் துள்ளனர்.

தொ ட ர் ந் து ச ட ல ங்க ளை மீ ட் டு வி ழு ப்பு ரம் ம ரு த்து வக் க ல் லூ ரி ம ருத் து வ ம னைக் கு அ னு ப்பி வை த் தனர். இந்த ச ம் பவ ம் தொ ட ர்பி ல் மு த ன்மை  அ திகா ரி கள் நே ரி ல் செ ன் று வி சார ணை  ந டத் தி னர் வ ரு கின் றனர்.

கந்து வட்டி கொ.டு.மை.யா.ல் கு.டு.ம்.பத்துடன் 5 பேர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட ச.ம்.பவம் அப்பகுதியில் பெரும் சோ க த்தை ஏ ற் படு த்தியுள்ளது.