வெளிநாட்டுக்காரர்களை கைதட்ட வைத்த தமிழனின் திறமை… உச்சி முகர்ந்து, மெய்சிலிர்த்து திறமையை பார்த்த பாரினர்ஸ்..!

306

பரதநாட்டியம்……

வழக்கமாகவே வெளிநாட்டு வாழ்க்கை, அங்குள்ள மனிதர்கள் என அவர்களைப்பற்றி நமக்குள் பெரிதாக ஒரு பிம்பம் இருக்கும். ஆனால் அந்த பாரினர்ஸே நம்மவர் ஒருவரைப் பார்த்து ஆச்சர்யத்தில் மூழ்கிப்போயுள்ளனர்.

அதிலும் ஒன்றரை நிமிடத்தில் அவர் நம் கலாச்சாரத்தை நடித்தும், ஆங்கிலத்தில் பேசியும் விளக்குவது நமக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

ஒவ்வொரு டூரிஸ்ட் பிளேஸிலும் கைடுகள் இருப்பது வழக்கம். இவர்கள் சுற்றுலாப்பயணிகளுக்கு அந்த, அந்தப்பகுதிகளை சுற்றிக்காட்டுவது வழக்கம். அந்தவகையில் இந்த இளைஞர் பாரினர்ஸ்க்கு சுற்ரிக்காட்டினார். அப்போது தன் உடல் அசைவால் பரதநாட்டியம், சிவபெருமான் நின்ற நிலையில் அருள்பாலிக்கும் கோலம், பரதத்தின் சிறப்புகள் ஆகியவற்றை எடுத்துக்கூறுகிறார். கடைசியில் பாரினர்ஸே ஆச்சர்யத்தில் மூழ்கி கைதட்டுகின்றனர்.

இதை அந்த பகுதியில் இருந்த ஒருவர் காணொளியில் எடுத்து பதிவேற்ற அது வைரலாகிவருகிறது. நீங்களே பாருங்கள். ஆச்சர்யத்தில் மூழ்கிப்போவீர்கள்.