2 வருடமாக பாறைக்கு அடியில் தனிமையில் வாழ்ந்து வரும் இளைஞர்!! அ திர்ச்சித் தகவல்!!

381

பிலிப்பைன்ஸ்…….

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ராண்டி. இவருக்கு வயது 35. இந்நிலையில், 2 வருடத்திற்கு முன்பு இவருடைய வயதான பெற்றோர்கள் இருவரும் உ யி ரி ழந் து வி ட்டனர்.

பெற்றோரின் இ ற ப்பை  தாங்கிக் கொ ள் ள மு டி யாத  ராண்டி ம ன வ ரு த்த த் தில் இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் வி ர க் தி சென்ற ராண்டி யாருக்கும் தெரியாமல் காட்டிற்குள் சென்று பாறைகளின் இ டு க் கு களில் உள்ள இடைவெளிக்குள் சென்று தங்கினார்.

பெற்றோரை இ ழ ந்த வி ர க்தி யில் யாருடனும் பேச ம று த் த ராண்டி தனிமையில் வாழ விரும்பினார். நாட்கள் செல்ல செல்ல பாறைகளிலேயே அவர் வாழ்ந்து வந்தார்.

ஊர் மக்கள் பலர் எப்படியோ இவரை காட்டில் கண்டுபிடித்து உணவளித்து வந்தனர். ஊர் மக்கள் எல்லாரையும் போல் பொது இடத்தில் வாழ்வதற்கு வா என்று அழைத்தனர். ஆனால், அதற்கு ராண்டி ம று த் து விட்டார். நான் வெளி உலகிற்கு வந்து வாழ விரும்பவில்லை என உறுதியாக கூறிவிட்டார்.