ஹாலிவுட் பட ஸ்டைலில் த லை யே இல்லாமல் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்.. மி ர ண்டுபோன பொதுமக்கள்!!

238

தாம்பரம்…….

த லையே இ ல் லாமல் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவரால் மக்கள் அ திர் ச் சியில் ஆ ழ்த் தியுள்ளது.

சென்னை தாம்பரம் பேருந்து நிலையம் அருகே போ லீ சார் வாகன சோ தனை யில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த பகுதி வழியாக தலை இல்லாதது போன்ற தோ ற்ற த்துடன், கோட் ஷூட் அணிந்து, அந்தரத்தில் கூலிங் கிளாஸ் தொங்கிய நிலையில் கையில் ரோஜாப்பூவுடன் நபர் ஒருவர் போலீசாரை நோக்கி வந்துள்ளார்.

உடனே அவரை பார்த்ததும் போலீசார் ஒரு நிமிடம் சற்று அ தி ர்ச்சி அடைந்துவிட்டனர். பின்னர் அந்த நபர் தனது கையில் இருந்த ரோஜாப்பூவை போ லீசா ரிடம் கொடுத்து, கொரோனா சமயத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், காவலர்கள், மருத்துவ ஊழியர்கள்,

தூய்மை பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரும் நன்றி தெரிவிக்கும் வகையில் இதுபோன்று வித்தியாசமாக நடமாடுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுமக்களும் அவரை ச ற்று பீ தி யு டன் பார்த்து சென்றாலும், சிலர் அவருடன் செல்பியும் எடுத்துக்கொண்டனர். இதுசமந்தமான வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.