கனடாவில் பல்வேறு தி ருட்டுகளில் ஈடுபட்ட 5 தமிழ் இளைஞர்கள் கைது!!

231

கனடாவில்..

கனடாவில் பல்வேறு தி ருட்டுச் ச ம்பவங்களுடன் தொடர்புடைய ஐந்து தமிழ் இளைஞர்கள் கை து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வர்த்தக நிலையங்களுக்குள் நு ழைந்து ப ணியாளர்களை அ றைக்குள் க.ட்.டி வை த்துவி ட்டு கொ.ள்.ளை.யி.ல் ஈடுபடுவதாக இவர்கள் மீது கு.ற்.ற.ம் சா ட்டப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் கிங்ஸ்டன் வீதி, ஷெப்பர்ட் அவென்யூ கிழக்கு பகுதியில் நடந்த மூன்று கொ.ள்.ளை ச ம்பவங்கள் தொடர்பில் டொரொன்டோ பொலிஸாரினால் இவர்கள் கை து செய்யப்பட்டுள்ளனர். கைதான ஐந்து பேரும் மு கத்தை ம.றை.த்.து.க் கொண்டு வர்த்தக நிலையங்களிற்கு சென்றுள்ளனர்.

தம்மிடம் வா.ள்.க.ள் உ ள்ளது, மு.ர.ண்.டு பி.டி.த்.தா.ல் வெ.ட்.டி.ச் ச.ரி.த்.து விடுவோம் எ ன மி.ர.ட்.டி, வர்த்தக நிலைய ஊழியர்களை களஞ்சிய அறைகளிற்குள் ப.ல.வ.ந்.த.மா.க அ டைத்து ள்ளனர். சில ஊழியர்களை க.ட்.டி வை த்துவிட்டு கொ.ள்.ளை.யி.ல் ஈ டுபட்டுள்ளனர்.

வர்த்தக நிலையங்களில் இருந்து கைத்தொலைபேசி உள்ளிட்ட பொருட்களை தி.ரு.டி.க் கொண்டு, வாகனமொன்றையும் தி.ரு.டி, அதில் த.ப்.பி.ச் செ ன்றுள்ளனர்.

நேற்று முன்தினம் பொலிஸ் பு லனாய்வாளர்கள், டொராண்டோ போ.தை.ப்.பொ.ரு.ள் ம ற்றும் பல பிரதேச முக்கிய கு.ற்.ற.ப் பிரிவுகளின் உதவியுடன் ஐந்து ச ந்தேக ந பர்களைக் க.ண்.டு.பி.டி.த்.து கை து செய்தனர்.

டொராண்டோவைச் சேர்ந்த லக்ஷ்மன் பத்மராஜா (25), ராகுலன் குமாரசலம் (24), லபீஷன் கலைவாணன் (21), சேரன் விக்னேஸ்வரன் (21), விட்பியைச் சேர்ந்த மதுசன் துரைராஜசிங்கம் (21) ஆகியோரே கை து செய்யப்பட்டனர்.