அழகிய உடையில் பாலைவன மணலில் நடைபெற்ற பேஷன் ஷோ….! ஒய்யாரமாக நடை போட்டு வந்த அழகிகள்… முழு விபரம் உள்ளே !!

254

பேஷன் ஷோ……

உலக நாடுகள் பலவற்றில் ஒவ்வொரு ஆண்டும் பேஷன் ஷோக்களை நடத்துவது வழக்கம்.பெரும்பாலான நாடுகளில் வித்தியாசமான முறையில் மக்களை ஈர்க்கும் வகையில் நடத்தப்பட்டு வருவது வழக்கம்.

அந்த வகையில் மிகவும் வித்தியாசமான முறையில் பாலைவனத்தில் பேஷன் ஷோ நடைபெறவுள்ளது.அதாவது பிரான்சின் பாரிஸ் நகரில் முதன்முறையாக பெண்களுக்கான பேஷன் ஷோ நடைபெற்றுள்ளது.

தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் பார்வையாளர்கள் இன்றியும், வித்தியாசமாகவும் நடத்துவதற்கு திட்டமிட்ட ஃபேஷன் ஷோ குழுவினர் பாலைவனத்தில் நடத்தியுள்ளனர்.

அங்கு பெண்கள் அனைவரும் மணலில் கேட்வாக் செய்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதனை மற்ற நாடுகள் அனைத்தும் வியப்புடன் பார்த்து வருகின்றன. ஒரு புதுவித முயற்சியாக இது நடத்தப்பட்டுள்ளதாக ஃபேஷன் ஷோ குழுவினர் தெரிவித்துள்ளனர்.