கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சிறிது நேரத்தில் ம யங்கி வி ழுந்த செவிலியரால் ப ரபரப்பு!!

235

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்ட செவிலியர் ஒருவர், சிறிது நேரத்திலேயே ம.ய.ங்.கி வி.ழு.ந்.த சம்பவம் ப.ர.ப.ர.ப்.பை ஏ ற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஃபைசர், ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனங்களின் கொரோனா த.டு.ப்.பு மருந்து பலகட்ட ப ரிசோ தனைகளுக்கு பிறகு, தற்போது அமெரிக்க மக்களுக்கு செலுத்தபட உள்ளது.

இந்த நிலையில் டென்னிசி பகுதியை சேர்ந்த டிஃப்னி டோவர் என்ற செவிலியர் முதன் முதலாக கொரோனா த டுப்பூசியை போட்டுக் கொண்டார். தனக்கு போடப்பட்ட அந்த ஊசி குறித்து செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தி.டீ.ரெ.ன பாதியில் எழுந்து நின்றார்.

செய்தியாளர் முன்பு த.ள்.ளா.டி.ய.ப.டி.யே தன் த.லை.யை பி.டி.த்.து கொண்டு, ஐ ஆம் ஸாரி என்று கூறியவாறே, ம.ய.ங்.கி கீ.ழே வி.ழு.ந்.தா.ர். அ.வ.ர் ம.ய.ங்.கி விழும் வீடியோ இணையத்தில் வெளியாகி ப.ர.ப.ர.ப்.பை ஏ ற்படுத்தியுள்ளது.