பல பெ ண்களை சீ.ர.ழி.த்.து வீடியோ எடுத்த கொ.டூ.ரம்! தமிழகத்தை உ.லு.க்கிய பொள்ளாச்சி சம்பவத்தில் மு க்கிய பி ரமுகர் கை.து!

249

தமிழகத்தில்…

தமிழகத்தை உ.லு.க்.கி.ய பொ.ள்.ளாச்சி பா.லி.ய.ல் வ.ழ.க்.கில் அ.தி.மு.க பி.ர.மு.க.ர் உள்ளிட்ட மூவர் த.ற்போது கை.து செ.ய்.ய.ப்.ப.ட்.டு.ள்ள நி.லையில் அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற கா.வலில் வைக்க உ.த்.த.ர.விடப்பட்டுள்ளது.

கோவை அருகே, பொள்ளாச்சியில் நடந்த பா.லி.ய.ல் து.ன்.பு..று.த்.தல் ச.ம்ப.வம் தொடர்பாக, பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), வசந்தகுமார் (27), சதீஷ் (28), மணிவண்ணன் (25) ஆகியோரை கடந்த 2019-ம் ஆண்டு சி.பிசிஐடி பொ.லிசார் மு.த.லில் கை.து .செ.ய்.த.னர்.

அங்குள்ள பண்ணை வீட்டில் வைத்து பல பெ.ண்.க.ளை சீ..ர.ழி.த்.து இ.வர்கள் வீடியோ எடுத்து மி.ர.ட்டி.ய ச.ம்.ப.வ.ம் வெ.ளி.யில் தெரியவந்து த.மி.ழ.கத்தில் பெ.ரும் அ.தி.ர்.வ.லை.யை ஏ.ற்.ப.டு.த்தியது.

இதற்கிடையே வ.ழ.க்கின் த.ன்மை கருதி, மேற்கண்ட இரண்டு வ.ழ.க்குகளும் க.ட.ந்தாண்டு ஏப்ரல் மாதம் சிபிஐ-க்கு மா.ற்.றப்பட்டது. மே.ற்க.ண்ட இ.ர.ண்டு சம்பவங்கள் தொடர்பாக சிபிஐ பு.லனாய்வு பிரிவினர் பு.தியதாக வ.ழ.க்.கு.ப்பதிந்தனர்.

தொடர்ந்து சிபிஐ ஐஜி மற்றும் கூடுதல் எஸ்.பி. உள்ளிட்ட சிபிஐ அதிகாரிகள் பொள்ளாச்சிக்கு வந்து வி.சா.ர.ணை ந.ட.த்தினர். மேற்கண்ட 5 பேரையும் சிபிஐ அதிகாரிகள் தாங்கள் பதிவு செ.ய்த வ.ழ.க்கு தொ.ட.ர்.பாக மீ.ண்டும் அப்போது கை.து செ.ய்.த.னர்.

கை.து செ.ய்.ய.ப்.ப.ட்.டவ.ர்களிடமும் வி.சா.ர.ணை ந.டத்தினர். த.விர, இந்த வழக்கு தொடர்பான முதல்கட்ட கு.ற்..ற.ப்ப.த்.தி.ரிகையும் நீ.திமன்றத்தில் சிபிஐ அதிகாரிகளால் தா.க்.க.ல் செ.ய்.ய.ப்.ப.ட்.டு வி.சா.ர.ணை தீ.வி.ர.ப்.ப.டுத்.தப்பட்டது.

அதேசமயம், மேற்கண்ட வ.ழ.க்.கில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து வி.சா.ர.ணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், மே.ற்க.ண்ட பா.லி.ய.ல் வ.ழ.க்.கு தொ.ட.ர்பாக, பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி அ.ருகேயுள்ள சங்கம்பாளையத்தைச் சேர்ந்த ஹேரேன்பால் (29), பொள்ளாச்சி வடுகபாளையத்தில் உள்ள விகேவி லேஅவுட்டைச் சேர்ந்த பாபு என்ற ‘பைக்’ பாபு (27), பொள்ளாச்சி வடுகபாளையத்தைச் சேர்ந்த அருளானந்தம் (34) ஆகிய மூவரை சிபிஐ அதிகாரிகள் நேற்றுமுன்தினம் மாலை வி.சா.ர ணை.க்கா.க அழைத்துச் சென்றனர்.