ஒரு பெண்ணே இப்படி செய்யலாமா?பெண்களை ரூமுக்குள் அடைத்து வைத்து செய்த கே வ ல மான செயல்!!

202

க.ட.த்.த.ல் வி.வ.கா.ரம்………..

ஆ.ந்.திர மாநில முன்னாள் அ.மை.ச்.ச.ர் அகில பிரியா தன் க.ண.வ.ரு.ட.ன் கை.தா.கி. உள்ள சம்பவம் பெரும் அதி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தி வருகிறது.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் சொந்தக்காரர் பிரவீன் ராவ்… இ.வ..ருக்.கு சொந்தமான 50 ஏக்கர் நிலம் ஹைதராபாத் அபிட்ஸ் பகுதியில் உள்ளது.

இந்த நிலம் தொடர்பான ரொ.ம்.ப வருஷமாகவே ச.ர்.ச்.சை இருந்து வருகிறது…. இந்த நி.ல வி.வ.கா.ர.த்தில் தெலுங்கு தேசம் க.ட்.சி.யை சேர்ந்த ஆந்.தி.ர முன்னாள் அமைச்சர் அகிலப்பிரியாவும் அ.வ.ரு.டை.ய கணவர் பார்கவ் ரெட்டியும் ப.ஞ்.சா.யத்து செய்து வந்தார்களாம்!

இ.ந்.நி.லை.யி.ல் சம்பவத்தன்று ஹைதராபாத்தில் உள்ள பிரவீன் வீட்டிற்கு 2 கார்களில் வந்த 15 பேர் வந்துள்ளனர்.. அவர்கள் த.ங்.க.ளை வருமான வ.ரி.த்.து.றை அ.தி.கா.ரி.கள் என்று அறிமுகம் செய்து கொண்டுள்ளனர்.. பின்னர் பிரவீன் ராவ், அவருடைய சகோதரர்களான நவீன் ராவ், சுனில் ராவ் ஆகியோரிடம் வி.சா.ர.ணை செய்வது போல் ந.டி.த்.து.ள்ளனர்.. இதற்கு பிற.கு.தான் வேலையை கா.ட்.டி உள்ளனர்.

தி.டீ.ரெ.ன அந்த வீட்டிலிருந்த பெ.ண்.க.ளை த.னி ரூ.மி.ல் .பூ.ட்டி வை.த்.த.னர்.பிறகு அந்த சகோதரர்கள் 3 பேரையும் தங்களுடைய கார்களில் ஏ.ற்.றி .க.ட.த்தி சென்றவிட்டனர்.

இது தொடர்பாக பிரவீன் ராவ் குடும்பத்தினர் போலீசில் பு.கா.ர். அளித்தனர்.. அந்த புகாரின் பேரில் ஹைதராபாத் போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.. அங்கிருந்த சிசிடிவி கேமிராவையும் ஆய்வு செய்தனர்.

அந்த காட்சிகளின் உதவியுடன், ஹைதராபாத் புறநகர் பகுதியில் சம்பந்தப்பட்ட 2 கார்களையும் மட.க்.கி பி.டி.த்.தனர்.. பிரவீன் ராவ் மற்றும் அவரது சகோதரர்கள் நவீன் ராவ், சுனில் ராவ் ஆகியோரையும் பத்.தி.ர.மா.க .மீ.ட்.ட.னர்.

அந்த காருக்குள் 8 பேர் இருந்தனர்.. அவர்களையும் .சு.ற்.றி வ.ளை.த்.து .வி.சா.ர.ணை நடத்தினர்..

அப்போதுதான், அவர்கள் அகில பிரியாவின் பெ.ய.ரை சொன்னார்கள்.அவரும், அவருடைய கணவர் பார்கவி ரெட்டி ஆ.கி.யோ.ர் சொல்லிதான் இதையெல்லாம் செ.ய்.தோ.ம் என்று வாக்.கு.மூ..லம் தந்தனர்.. இ.தை.ய.டு.த்து, அ.கி.ல பிரியா தம்பதியை போலீசார் கை.து. செ..ய்து வி.சா.ரி.த்.து வருகின்றனர்.. ஒரு மு.ன்.னா.ள் பெண் அமைச்சரே இப்படி ஒரு காரியத்தில் து.ணி.ந்.த சம்பவம் ஆந்திராவில் ப.ர.ப.ர.ப்.பை ஏற்படுத்தி வருகிறது.