ஏரியில் மிதந்து வந்த பெண்ணின் ச ட லம்! கரையில் உ.யி.ரு.க்கு போ ரா டிய தந்தை: கண்கலங்க வைக்கும் சம்பவம்!

365

தமிழகத்தில்…

தமிழகத்தில் மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து வி.ஷ.ம் அ.ரு.ந்.தி த..ற்.கொ..லை செ.ய்.து கொ.ள்.ள மு.ய.ன்ற வியாபாரி க.வ.லை.க்கி டமான நி லை யில், மனைவி மற்றும் மகள் ப.ரி.தா.ப.மா.க உ.யி.ரி.ழ.ந்.த.னர்.

சென்னைக்கு கு.டி.நீர் வழங்கும் புழல் ஏ.ரி.யில் நேற்று முன்தினம் மாலை ச.ட.ல.ம் ஒன்று மி.த.ப்.ப.தாக செங்குன்றம் பொ.லி.சா.ரு.க்.கு தகவல் கி.டை.த்.து.ள்ளது.

இதையடுத்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த பொ.லி.சா.ர், அங்கு சென்று பார்த்த போது, அது பெ.ண்.ணின் ச.ட.ல.ம் எ ன்பது தெ.ரி.யவந்தது.

அதன் அருகே மு.தி.யவர் ஒருவர் ஏ.ரி.க்.கரையை பி டி த்தபடி ம.ய.ங்.கி கி.ட.ப்.ப.தையும் பொ.லி.சா.ர் பா.ர்.த்.து.ள்.ள.னர். உ.ட.ன.டியாக விரைந்து செ.ய.ல்பட்ட பொ.லி.சா.ர் மற்றும் தீ.ய.ணைப்பு ப.டை.யினர், அப்பெ.ண்.ணின் ச.ட.ல.த்.தையும், மு.தி.ய.வரையும் ப.த்.தி.ர.மாக மீ.ட்.ட.னர்.

ம.ய.ங்கி கிடந்த முதியவருக்கு முதலுதவி சி கி ச்சை அ ளி த்து வி.சா.ரி.த்.தபோது, அவர், சென்னை அம்பத்தூர் அருகே ஒரகடம், வெங்கடேஸ்வரா நகர், ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் என்பதும், அவர் பெயர் சிவகுமார் (50) என்பதும் தெரியவந்துள்ளது.

இவர் அம்பத்தூர் பகுதியில் நிதி நிறுவனம் மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளார். இவருக்கு லதா (45) என்ற மனைவியும், ரேஷ்மா(18), மோகன்(16) என மகளும், மகனும் இருப்பதும் தெரிய வந்தது. ரேஷ்மா, அண்ணாநகரில் ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்தார்.

வியாபாரத்தில் ஏற்பட்ட ந ஷ் ட த் தினால் சிவகுமார் மிகுந்த வே.த.னையில் இ ரு ந்துள்ளார். இதனால் குடும்பத்துடன் வி.ஷ.ம.ரு.ந்.தி, புழல் ஏரியில் கு.தி.த்.து த.ற்.கொ..லை செ.ய்.து கொ.ள்.ள மு.டி.வு செ..ய்து.ள்ளார்.

அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன், பொங்கலுக்கு துணிகள் எடுக்க போவதாக மோகனிடம் கூறிவிட்டு, லதா, ரேஷ்மா ஆகியோருடன் புழல் ஏ.ரிக்.கு சிவகுமார் வந்தார். அங்கு, தயாராக கொ.ண்.டு வந்த வி.ஷ.த்.தை 3 பேரும் கு.டி.த்.துவி.ட்டு, ஏரியில் கு.தி.த்.த.னர்.

இதில் லதா, ரேஷ்மா ஆகியோர் ஏரியில் மூ.ழ்.கி ச.ம்.ப.வ இ.ட.த்.தி.லே.யே, ப.ரி.தா.ப.மா.க உ.யி.ரி.ழ.ந்.தனர். சிவகுமார் மட்டும் அ.தி.ர்ஷ்டவசமாக உ யி ர் த ப் பினார்.

அவர்களில் லதாவின் உ.ட.லை கடந்த 13-ஆம் திகதி மாலையும், ரேஷ்மாவின் உ.ட.லை நேற்று முன் தினமும் பொ.லி.சா.ர் மீ.ட்.டனர். இரு உ.ட.ல்.களும் பி.ரே.த ப.ரி.சோ.த.னைக்.காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இது தொடர்பாக வி.சா.ர.ணை மே.ற்கொ.ண்.டு வருகின்றனர்.