தி ரு டு போன சிறுவனின் சைக்கிள்… முதல்வர் முதல் கலெக்டர் வரை களமிறங்கிய ஆச்சரியம்!!

314

சைக்கிள்…

மாற்றுத்திறனாளி ஒருவரின் மகனின் தி.ரு.டு போன சைக்கிள் குறித்து விரிவான வி.சா.ர.ணைக்கு கேரள முதல்வர் உ த் த ர விட் டுள்ளார். மாவட்ட ஆட்சியர் காணாமல் போன சைக்கிளுக்கு ப தி லாக புத்தம் புது சைக்கிள் வாங்கியும் கொடுத்துள்ளார்.

கேரள மாநிலம் கோ ட் ட யம் அருகே உருளிகுண்ணம் பகுதியை சேர்ந்தவர் சுனீஷ்.மா.ற்.று.த்தி.றனாளியான இவரின் கால்கள் மேல் நோ.க்.கி வ.ளை.ந்.திருக்கும் . இவரால் உ ட் கார  கூ ட மு டி யாது. கு ப் பு ற படுத்துக் கொண்டேதான் சுனீஷ் தன் பணிகளை மேற்கொள்வார். வலது கை யும் முற்றிலும் செயல்படாது. எனினும், த னி யா ர் நிறுவனத்தில் பணி புரிந்து வரும் சுனீஷ், அதில் கிடைக்கும் சொ ற் ப வருவாயில் குடும்பத்தை நடத்தி வந்தார்.

சுனீசுக்கு ம னை வி யும் ஜஸ்டின் என்ற 4 ஆம் வகுப்பு படிக்கும் ம க னும்  ஒரு ம களும் உண்டு. தன் ம க னின் பி ற ந் த நாளை முன்னிட்டு சுனீஷ் ரூ. 5,000 ம தி ப்பு கொண்ட சைக்கிள் ஒன்றை வாங்கி ப ரி சளி த்துள்ளார்.

சில நாள்களுக்கு முன்பு, வீட்டின் முன் நி றுத் தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை தி.ரு.ட.ர்கள் தி.ரு.டி செ ன் று வி ட் டன ர். தன் மகனுக்கு ஆசை ஆசையாக வாங்கிக் கொடுத்த சைக்கிள் காணாமல் போனதால், சுனீஷ் மிகுந்த வ.ரு.த்.தம.டைந்தார்.

தன் ஃபேஸ்புக் பக்கத்தில் . ’அ.ன்.பு தி.ரு.ட.ர்.க.ளே என் மகனின் பி.ற.ந்.த நா.ளு.க்.கா.க நான் வாங்கிக் கொடுத்த சைக்கிள் அது. தயவு செய்து திரும்பி தந்து விடுங்கள்’ என்று உ.ரு.க்.க.த்.துடன் தன் வே.த.னை.யை தெ.ரி.வித்திருந்தார். சுனீஷின் இந்த பதிவு வை.ர.லா.க மீ.டி.யா.க்.களில் செ ய் தி வெ ளி யா து.

இதைத் தொடர்ந்து, கேரள முதல்வர் பினராஜி வியஜனே இந்த விவகாரத்தில் தலையிட்டார். உ ட னடியாக, சைக்கிள் தி.ரு.ட.ர்.களை கை.து செ.ய்.ய உ..த்.த.ர.வி.ட்டார். மேலும், கோட்டயம் மாவட்ட ஆட்சியர் அஞ்சனாவை தொடர்பு கொண்டு சுனீஷ் மற்றும் அவரின் ம.க.னை நே.ரி.ல் சென்று சந்திக்கவும் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து, சுனீஷ் வீட்டுக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் அஞ்சனா , புத்தம் புது சைக்கிள் ஒன்றை வாங்கி சிறுவன் ஜஸ்டினுக்கு பரிசாக கொடுத்தார். சைக்கிளை பெற்ற சிறுவன் மாவட்ட ஆட்சியருக்கு மகிழ்ச்சியுடன் நன்றி கூறினான். இந்த ச.ம்.ப.வம் குறித்து சுனீஷ் கூறுகையில், ‘தன் பேஸ்புக் பதிவை பார்த்து விட்டு ஏ.ரா.ள.ம.னோ..ர் புதிய சைக்கிள் வாங்கி தர முன் வந்தனர். அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொ.ள்.கி.றேன் ‘ என்றார்.