தியேட்டர்களில் இருந்து தூ க் க ப்படும் ‘மாஸ்டர்’ : விஜய் அ தி ருப்தி!!

202

மாஸ்டர்…

விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்த ‘மாஸ்டர்’ படம் இந்த மாதம் 13ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. படம் வெளியான 16 நாட்களில் பின் தற்போது ஓடிடி தளத்திலும் வெளியானது.

இரண்டு வாரங்களைக் கடந்த பின்னும் தியேட்டர்களுக்கு இப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் வந்து கொ ண் டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் இவ்வளவு சீ க் கி ரமாக படத்தை ஓடிடி தளத்திற்குக் கொடுத்ததற்கு தியேட்டர்காரர்கள் க.டு.ம் எ.தி.ர்.ப்.பு.க.ளைத் தெ.ரி.வி.த்தார்கள்.

படத்திற்காகப் பேசப்பட்ட பங்கு சதவீதத்தை தங்களுக்கு முதல் வாரத்திலிருந்தே உயர்த்தித் தர வேண்டும் என தியேட்டர்காரர்கள் தரப்பில் கோ.ரி.க்.கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தையில் ஒரு சு.மூ.க உடன்பாடு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

எனவே, இன்றும், நாளையும் தியேட்டர்களுக்கு ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்கள் வருவார்கள் என்பதாலும், மூன்று வாரத்தை முழுமையாக முடிக்க வேண்டும் என்பதாலும் பிப்ரவரி 2ம் தேதியுடன் தியேட்டர்களில் இப்படத்தைத் திரையிடுவதை தியேட்டர்காரர்கள் நி.று.த்.தப் போகிறார்களாம்.

வெற்றிகரமாக ஓடிக் கொ.ண்.டி.ருக்கும் ஒரு விஜய் படம் மூன்றே வாரங்களில் தியேட்டர்களை வி.ட்.டு தூ.க்.க.ப்ப.டு.வது இதுவே முதல் முறை. இதனால், விஜய் சற்று அ.தி.ரு.ப்.தியில் இருப்பதாகவும் கோலிவுட்டில் கி.சு.கி.சு.க்கிறார்கள்.