மிட்டாய் கொடுத்து ஒருவருக்கு கொ ரோ னா உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க முடியுமா?: துவங்கியது புதிய ஆய்வு!!

441

மிட்டாய்கள்…

ஒருவருக்கு கொ ரோ னா வை.ர.ஸ் தொ.ற்.று உள்ளதா என்பதைக் கண்டுபிடிப்பதற்காக, புதுவகை ஆய்வு ஒன்றைத் துவக்கியுள்ளது அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று.

Ohio மாகாண பல்கலைக்கழகம்தான் இந்த அ.சா.தா.ர.ண ஆ.ய்வைத் துவக்கியுள்ளது.

கொ.ரோ.னா தொ.ற்.றி.ய.வ.ர்களுக்கு இருமல், காய்ச்சல் மற்றும் மூ.ச்.சுத்தி.ண.ற.ல் முதலிய அ.றி.கு.றிகள் பொதுவாக இருந்தாலும், குறைந்தது 86 சதவிகிதம் நோ.யா.ளி.க.ள் வா.ச.னை அ.றியும் தி.ற.னை இ.ழ.ந்.தி.ரு.ந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆகவே, ஒரே நிறம் கொ.ண்.ட, ஆ னால் எட்டு வித சுவை மிட்டாய்கள் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட உள்ளன.

ஆய்வில் பங்குபெறுவோர், 90 நாட்களுக்கு, தினமும் அந்த மிட்டாயின் சுவை மற்றும் வாசனையை க.ண்.ட.றியவேண்டும்.

யாருக்காவது, சுவையோ அல்லது வாசனையோ இல்லாமல் போகும் நிலையில், அதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஆப் ஒன்று அதை தெரிவிக்கும்.

உடனே, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொ.ரோ.னா ப.ரி.சோ.த.னை.க்கு.ட்ப.டுத்.தப்ப.டு.வார்கள். இந்த சோ.த.னை முதல் க ட்டத்தில் வெற்றி பெறும் நி லையில், அடுத்து இரண்டாவது கட்டமாக 2,800 பேர் 90 நாட்களுக்கு சோ.த.னை.க்கு.ட்படு.த்.தப்.படுவார்கள்.

ஆய்வாளர்கள் நம்மைப்போலவே ஆய்வு முடிவுகளை ஆவலுடன் எ.தி.ர்.பா.ர்த்.து.க்கொ.ண்.டி.ரு.க்.கிறார்கள்.