குட்டிகளை பிடிக்க முயன்ற வேட்டைக்காரர்கள்! தாய் சிங்கம் சும்மா விடுமா?

612

தாய் சிங்கம்…

தனது குட்டிகளை வலை வைத்து பி.டி.க்க முயன்ற வே.ட்.டை.க்காரர்களை, தாய் சிங்கம் தா.க்.கி.ய சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது. ம ரு த்துவம னையில் சி.கி.ச்.சை பெ ற்ற வே.ட்.டை.க்கா.ர.ர்களை, வ.ன.த்து.றை.யினர் கை.து செ.ய்.து.ள்.ள.னர்.

ஆசிய சிங்கங்கள், இந்தியாவில் குஜராத் மாநிலம் கிர் காடுகளில் மட்டுமே வாழ்கின்றன. அரிய உயிரினமாக மாறி வரும் இந்த சிங்கங்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், வேட்டைக்காரர்கள் சிலர், கிர் வனப்பகுதியில், சிங்கக்குட்டிகளை வலை வைத்து பிடிக்க முயற்சி செய்து, பெ.ண் சிங்கத்தால் தா.க்.க.ப்.ப.ட்.ட ச.ம்.பவம் ந.ட.ந்.துள்ளது.

குஜராத் மாநிலம், சுரேந்திரநகர் மாவட்டத்தில் தங்காத் பகுதியை சேர்ந்தவர் ஹபீப் சம்ஷர் பர்மர்(வயது 40). இவர் தனது மூன்று கூட்டாளிகளுடன் இணைந்து, வே.ட்.டை.க்கு கிளம்பி இருக்கிறார். ‘கிர்’ வனப்பகுதியில் உள்ள கம்பா என்ற கிராமத்தில், குட்டிகளுடன் பெண் சிங்கம் இருப்பதை கண்டு குட்டிகளை வலை வைத்து பிடிக்க முயற்சித்துள்ளனர்.

வலையில் சிங்க குட்டி ஒன்று சி.க்.கி கொ.ள்.ள, தாய் சிங்கம், வே.ட்.டை.காரர்களை தா.க்.கி.யு.ள்.ளது. இந்த சம்பவத்தில் கா.ய.ங்.க.ளு.டன், அ.தி.ர்.ஷ்டவசமாக உ.யி.ர் த.ப்.பி.யி.ரு.க்கி.றார்கள் அந்த வே.ட்.டை.க்.காரர்கள்.

சி.கி.ச்.சை.க்காக ம.ரு.த்துவ.ம.னை சென்ற வே.ட்.டை.க்கா.ர.ர்கள் மீ.து ச.ந்.தே.க.ம் கொ.ண்.ட டாக்டர்கள், வ.ன.த்து.றை.க்கு தகவல் தெ.ரி.வித்.து.ள்ளனர். கை.து செ.ய்.ய.ப்.படு.வோம் எ ன்ற ப.ய.த்தில், பர்மரும் அவரது கூட்டாளிகளும் மருத்துவமனையிலிருந்து த.ப்.பி ஓடி விட்டனர்.

போ.லீ.சா.ரி.ன் உ.த.வியுடன் அவர்களை கை.து செ.ய்.தி.ரு.க்கி.ன்.ற.னர். வே.ட்.டை.க்.கா.ரர்.கள் சிங்கத்தை பிடிக்க வலை வி.ரி.த்.தி.ருந்.தனரா அல்லது சிறு விலங்குகளை பிடிக்க வலை விரித்திருந்தனரா என வி.சா.ர.ணை ந.டைபெ.ற்று வருகிறது.