தந்தை கண் முன்னே கருங்கல்லில் சி க் கி ப லி யான நான்கு வயது கு ழ ந்தை!!

533

நான்கு வயது கு ழ ந்தை..

பண்டாரவெல- ஹல்தும்முல்லை, ஹரங்கஹவ பிரதேசத்தில் 4 வயதுடைய கு ழந் தையொன்று கருங்கல்லொன்றில் சிக்கி ச ம் பவ இடத்திலேயே இன்று உ யி ரி ழ ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது வெலிமடை உடபேருவ பிரதேசத்தை சேர்ந்த கு.ழ.ந்.தை.யொன்றே இவ்வாறு உ.யி.ரி.ழ.ந்துள்ளது. தாய், தந்தையுடன் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்றிருந்த போது இந்த அ ன ர் த்தம் இடம்பெற்றுள்ளது.

கு.ழ.ந்.தை த ந் தை யுடன் கருங்கல் ஒன்றில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த போது அங்கு குரங்கொன்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, கல்லில் இருந்து அவர்கள் பாய்ந்துள்ள நிலையில், குறித்த கருங்கல் க வி ழ்ந்து இந்த வி ப த் து இடம்பெற்றுள்ளது.