யாழில் கு ழந்தையை கொ.டூ.ர.மாக தா.க்.கிய பெ ண் கை து!!

365

யாழ்ப்பாணத்தில்…

யாழ்ப்பாணத்தில் தனது பிள்ளையை கொ.டூ.ர.மாக தா.க்.கி.ய தாய் கை.து செ.ய்.ய.ப்பட்டுள்ளார்.

குறித்த தாயினால் தனது 9 மாத கு.ழந்தையை கொ.டூ.ர.மா.க தா.க்.கு.ம் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணம், அரியாலை – நாவலடி பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய பெ ண் ஒருவரே இந்த தா.க்.கு.த.லை மேற்கொ.ண்.டு.ள்.ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய பெண் தற்போது கை.து செ.ய்.ய.ப்பட்டுள்ளார். பா.தி.க்.க.ப்.பட்ட கு.ழந்தையை பொ.லி.ஸார் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர்.

குறித்த பெ.ண் மத்திய கிழக்கு நாட்டில் இருந்து வருகைத்தந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான வி.சா.ர.ணை.களை யாழ்ப்பாணம் பொ.லி.ஸா.ர் மேற்கொண்டு வருகின்றனர்.