கொழும்பில் பயணப் பெட்டியிலிருந்து த.லையின்றி மீ.ட்கப்பட்ட இளம் யுவதியின் ச.டலம் : சிசிடிவி இல் வெளியான காட்சி!!

329

கொழும்பில்..

கொழும்பு டாம் வீதியில் கைவிடப்பட்ட பயணப் பெ ட் டியில் இருந்து மீட்கப்பட்ட ச.ட.ல.ம் 20 வயது மதிக்கத்தக்க யு வ தி ஒருவருடையது என பொ.லி.ஸா.ர் தெரிவித்துள்ளனர்.

புறக்கோட்டை – டாம் வீதியில் வ ர் த் தக நிலையங்களுக்கு முன்பாக ச ந் தே கத்திற்கு இ ட மா ன பயணப் பெட்டியொன்று காணப்படுவது தொடர்பில் வர்த்தகர்கள் பொ.லி.ஸா.ருக்.கு த க வல் வ.ழ.ங்.கி.யுள்ளனர்.

இதனையடுத்து ச.ம்.பவ இ.ட.த்.தி.ற்கு சென்ற பொ.லி.ஸா.ர் மே.ற்.கொ.ண்ட வி.சா.ர.ணையின் போது, மீ.ட்.க.ப்பட்ட ச.ட.லம் 20 வயது ம.தி.க்கத்தக்க யு வதி ஒருவருடையது என தெரியவந்துள்ளது. அத்துடன், மீ.ட்.க.ப்.பட்ட ச.ட.ல.ம் த.லை து.ண்.டி.க்.க.ப்பட்ட நி.லை.யில் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து அந்த பகுதியில் இருந்த சி சி டிவி காணொளியில் பதிவாகியிருந்த காட்சிகளின் அ.டி.ப்.படையில், அந்த பயணப் பொ.தி.யை ந.ப.ர் ஒருவர் கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளது உ.று.தி செ.ய்.ய.ப்.ப.ட்டுள்ளது. இந்நிலையில், குறித்த நபர் தொடர்பில் பொ.லி.ஸார் தீ.வி.ர வி.சா.ர.ணை.க.ளை மே.ற்.கொ.ண்.டு.ள்.ளனர்.