கொழும்பை ப.ரப.ரப்பாக்கிய ம.ர்.ம கொ.லை : கொ.லை.யாளி யார்? பொ லிஸார் தீ.வி.ர வி.சா.ரணை!!

289

கொழும்பு – டாம் சந்தியில்…

கொழும்பு – டாம் சந்தியில் பொதி ஒன்றிலிருந்து இளம் பெ.ண்.ணின் ச.ட.ல.ம் க.ண்.டுபி.டிக்கப்பட்டது. த.லை து.ண்.டா.க்.கப்.பட்ட இ.ளம் பெ.ண்.ணி.ன் ச.ட.ல.த்.தை ச.ந்.தேக.ந.பர் அவ்விடத்தில் போ.ட்.டுச் செ.ன்றுள்ளார்.

இந்த பெ.ண்.ணி.ன் ச.ட.ல.ம், ஹங்வெல்ல பிரதேசத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்றின் ஊடாக கொழும்பிற்கு கொ.ண்.டு வரப்பட்டுள்ளது. அங்கு அதனை விட்டு சென்றுள்ளதாக வி.சா.ர.ணை.க.ளில் தெரியவந்துள்ளது.

26 வயதுடைய இந்த பெ.ண்.ணை ஹங்வெல்ல பிரதேசத்தில் கொ.லை செ.ய்.து.ள்.ளதாக பொ.லி.ஸா.ர் தெ.ரிவி.த்.துள்ளனர். கொ.லை செ.ய்.யப்.பட்ட பெ.ண்.ணின் த.லை.யை தனியாக எடுத்துவிட்டு ச.ட.ல.த்தை பையில் வைத்து ஹங்வெல்ல பிரதேசத்தில் இருந்து கொழும்பு நோக்கி கொ.ண்.டுவரப்பட்ட பேருந்து பொ.லி.ஸா.ரா.ல் கண்.டுபிடிக்கப்பட்டது.

பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரிடம் பொ.லி.ஸா.ர் வி.சா.ர.ணை மேற்கொ.ண்டு வருகின்றனர். ச.ந்.தே.கநபர் வேல்லவீதி ஊடாக இந்த பெ.ண்.ணி.ன் ச.ட.ல.த்தை கொ.ண்.டு வரும் முறையை பொ.லிஸார் சிசிரீவி ஊடாக க.ண்.டுபி.டித்துள்ளனர்.

பெ.ண்.ணின் ச.ட.ல.ம் நே.ற்று முன்தினம் கொழும்பு சட்ட வைத்தியரினால் ப.ரி.சோ.த.னைக்குட்படுத்தப்பட்டுள்ளது. ச.ட.லத்.தை நேற்றைய தினம் பையில் இருந்து வெளியே எடுத்து ப.ரி.சோ.த.னைக்குட்படுத்துமாறு பொ.லிஸார் கேட்டுள்ளனர்.

பையில் இ.ருந்த ச.ட.ல.த்தை நேற்று மாலை வரை அ.டை.யா.ளம் கா.ண மு.டி.யவில்லை என பொ.லி.ஸார் தெரிவித்துள்ளனர் . அத்துடன் பி.ரித்து எடுக்கப்பட்ட த.லை பையினுள் காணப்படவில்லை என பொ.லிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வி.சா.ர.ணை.க்காக 3 பொ.லி.ஸ் கு.ழு.க்கள் வி.சா.ர.ணை ந.டவ.டிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.