இளம் யு வதியின் ச.ட.ல.த்தை பயணப் பொதியில் கொ ண்டுவந்தவர் யார்? உ.யி.ரி.ழ.ந்தவர் குறித்து வெளியான தகவல்!!

297

இளம் யுவதி…

இளம் பெ.ண் ஒருவரின் த.லை.ய.ற்ற உ.ட.லை பொ.தியிட்டு கொழும்பு டாம் வீதிக்கு கொ ண்டு வந்து கை.வி.ட்.டுச்சென்றவர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த ச.ந்.தே.க.ந.பர் புத்தள கா வ.ல்து.றையை சேர்ந்த உதவி ப.ரி.சோ.தகர் என்பது தெரியவந்துள்ளது. இதேவேளை கொ.லை செ.ய்.ய.ப்ப.ட்ட பெ.ண் குருவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக கா.வல்து.றையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உ.யி.ரி.ழ.ந்.தவர் 30 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இளம் பெ.ண் சிவனொளிபாத மலைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்ட நிலையில் கா.ணா.ம.ல் போ.ன.தாக அண்மையில் மு.றை.யி.ட.ப்பட்டிருந்தது.

இந்தநிலையில் அவரின் உ.ட.லம் ஹங்வெல்ல பகுதியில் இருந்து பேருந்து ஒன்றின் மூலம் எடுத்து வரப்பட்டு, டாம் வீதியில் கி.ட.த்தி.ச்செ.ல்லப்பட்டமை சீசீடிவி காணொளியின் மூலம் கண்டறியப்பட்டது.

இதேவேளை பயணப்பொதி ஒன்று தொடர்பில் டாம் வீதி வர்த்தகர்கள் வழங்கிய தகவலை அடுத்து காவல்துறையினர் அதனை சோ.த.னை.யிட்டபோதே அதில் பெ.ண்.ணி.ன் உ.ட.ல.ம் இருப்பது க ண்டறியப்பட்டது.