ச.ட.ல.மாக மீ.ட்.கப்பட்ட பெ ண்ணுடன் விடுதிக்கு சென்று பயணப்பையுடன் தனியாக வெளியில் வந்த ச.ந்தே கநபர்!!

484

கொழும்பு – டேம் வீதியில்…

கொழும்பு – டேம் வீதியில் ப.ய.ணப்பையில் ச.ட.ல.மா.க மீ.ட்.கப்பட்ட பெ.ண்.ணு.டன் ச.ந்.தே.கந.பர் விடுதியொன்றுக்கு சென்று மறுதினம், ப.யணப்பையுடன் தனியாக வெளியில் வந்துள்ளமை சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த விடயத்தை பொ.லி.ஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ச.ட.ல.மாக மீ.ட்.கப்.பட்ட பெ.ண்.ணும், பயணப்பையில் ச.ட.ல.த்தை கொ ண்டு வந்து டேம் வீதியில் விட்டு சென்ற ச.ந்.தே.கந.பரும் கடந்த 28ஆம் திகதி ஹங்வெல்லை பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள வி.டுதியொன்றுக்கு செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

எனினும் ம.றுதினமான முதலாம் திகதி அந்த விடுதியில் இருந்து பயணப்பையுடன் ச.ந்.தே.க.ந.பர் மா.த்திரம் வெ ளியேறும் காட்சியும் பதிவாகியுள்ளது. இதனையடுத்து ச.ந்.தே.கந.பர் ஹங்வெல்லையில் இருந்து புறக்கோட்டைக்கு நோ க்கி பயணித்த பேருந்து ஒன்றில் ஏறும் காட்சியும் கிடைத்துள்ளது.

இந்த ச.ந்தர்.ப்பத்தில் மே.ற்கொ.ள்.ள.ப்ப.ட்ட வி.சா.ர.ணை.களி.ல் ச.ந்.தே.கந.பர், புத்தளம் பொ.லி.ஸ் நி லையத்தில் கடமையாற்றும் விடுமுறையில் சென்றுள்ள உப பொ.லி.ஸ் ப.ரிசோ.தகர் என தெரியவந்துள்ளதாகவும் சு.ட்.டிக்கா.ட்டியுள்ளார்.