பாரிஸில் பட்டப்பகலில் ப கீர் ச ம்பவம்!! நடந்தது என்ன?

194

பாரிஸ்…….

பாரிஸ் நகரில் பட்டப்பகலில் பொ.லி.ஸ் ஒருவரை க.த்.தி.யால் தா.க்.க மு யன்ற நபர் சு.ட்டு.க்.கொ.ல்.லப்.பட்டுள்ளார்.

சக கா.வ.ல்.துறை அதிகாரிகள் ஒரு குடும்ப வ.ன்.மு.றையை வி.சா.ரி.க்க ஒரு வீட்டிற்குள் சென்றிருந்த வேளை,

இந்தக் கா.வ.ல்.து.றை அதிகாரி மீ.து அந்த ம.ர்.ம நபர் தா.க்.கு.தல் ந டத்த மு.ய.ன்.று.ள்.ளார். பாரிஸின் 18 வது மாவட்டத்தில் உள்ள ரூ போயினோடில் இந்த ச.ம்.ப.வம் நிகழ்ந்துள்ளது.

அந்த ம.ர்.ம ந.ப.ர் க.த்.தி.யை கா.ட்.டி பொ.லி.ஸ் அ.தி.கா.ரியை அ.ச்.சு.று.த்.தி.ய.தாகவும், இதனையடுத்து த.ற்.கா.ப்.புக்காக அந்த அ.தி.கா.ரி அவரை மூன்று முறை து.ப்.பா.க்.கியால் சு.ட்.ட.தா.கவும் தகவல் வெளியாகியுள்ளது.

முதலில் அந்த ந.ப.ரை அ.ச்.சு.றுத்தி அங்கிருந்து துரத்தவே பொ.லி.ஸ் அ.தி.கா.ரி மு.ய.ன்.றுள்ளார். ஆனால் மீண்டும் அந்த ந.ப.ர் திரும்பி வந்து க.த்.தி.யால் பொ.லி.ஸ் அதிகாரியை தா.க்.க முயன்றதாக கூறப்படுகிறது.

இதனிடையே ச.ம்.பவ இடத்திலேயே அந்த ம.ர்.ம நபர் இ.ற.ந்த நிலையில் அந்த அதிகாரி அ.தி.ர்.ச்.சி.யில் சி.க்.கி ம.ரு.த்.து.வ.ம.னைக்கு கொண்டு செ.ல்.ல.ப்.பட்டார் என்று பிரெஞ்சு செ.ய்.தித்தாள் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

முதற்கட்ட வி.சா.ர.ணை.யில் இந்த தா.க்.கு.தல் ச.ம்.ப.வ.த்தில் ப.ய.ங்.க.ர.வாத தொடர்பு ஏதும் இல்லை என்றே தெரிய வந்துள்ளது.