கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க ப.சு மா.ட்டு சி.றுநீரை கு.டிக்கும் பா.ஜ.க எம்எல்ஏ!!

297

சிறுநீரை குடிக்கும்..

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தை சேர்ந்த பா.ஜ.க எம்எல்ஏ சுரேந்திர சிங், கொரோனா தொற்றில் இருந்து த.ப்பிக்க பசு மாட்டின் சி.றுநீரை கு.டித்து வருகிறார்.

உலகம் முழுவதும் கொரோன வைரஸ் தொற்றில் இருந்து பா.துகாக்க தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. புதிது புதிதாக உருமாற்றம் அடைந்து லட்சக்கணக்கான உ.யிர்களை ப.லி வாங்கியுள்ள கொரோனா வைரஸைக் கண்டு உலக நாடுகள் அனைத்தும் பீ.தியில் இருக்கின்றன.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநில பைரியா தொகுதி பா.ஜ.க எம்எல்ஏ சுரேந்திர சிங், ‘பசுவின் சிறுநீரை கு.டித்து வருவதால், நான் கொரோனா வைரஸ் பா.திக்கப்படாமல் உள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் பசுவின் சிறுநீரை எப்படி கு.டிப்பது என்பது குறித்து அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.

அந்த வீடியோவில், “தினமும் காலையில் பல் துலக்கிய பின்னர், வெறும் வயிற்றில் பசுவின் சிறுநீர் 5 மூடி அளவிற்கு குளிர்ந்த நீரில் கலந்து குடிக்கிறேன்.

வெறும் வயிற்றில் தான் சிறுநீர் கலவையை குடிக்க வேண்டும். கொரோனா நோயை மட்டுமின்றி, இதய நோய்களையும் குணப்படுத்த பசுவின் சிறுநீர் உதவும்” என்று தெரிவித்துள்ளார்.

இவரது கருத்துக்கு பலரும் க.ண்டனம் தெரிவித்தும், ஆதாரமற்ற தகவல்களை தெரிவிக்க வேண்டாம் என்றும் வ.லியுறுத்தி வருகின்றனர்.